5291. وَقَالَ لِي إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، إِذَا مَضَتْ أَرْبَعَةُ أَشْهُرٍ يُوقَفُ حَتَّى يُطَلِّقَ، وَلاَ يَقَعُ عَلَيْهِ الطَّلاَقُ حَتَّى يُطَلِّقَ. وَيُذْكَرُ ذَلِكَ عَنْ عُثْمَانَ وَعَلِيٍّ وَأَبِي الدَّرْدَاءِ وَعَائِشَةَ وَاثْنَىْ عَشَرَ رَجُلاً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5291. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும்வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும்வரை (ஈலாவில்) மணவிலக்கு நிகழாது.

இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தா, ஆயிஷா (ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.48

அத்தியாயம் : 68
5292. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ ضَالَّةِ الْغَنَمِ فَقَالَ "" خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ "". وَسُئِلَ عَنْ ضَالَّةِ الإِبِلِ، فَغَضِبَ وَاحْمَرَّتْ وَجْنَتَاهُ، وَقَالَ "" مَا لَكَ وَلَهَا، مَعَهَا الْحِذَاءُ وَالسِّقَاءُ، تَشْرَبُ الْمَاءَ، وَتَأْكُلُ الشَّجَرَ، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا "". وَسُئِلَ عَنِ اللُّقَطَةِ فَقَالَ "" اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، وَعَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا، وَإِلاَّ فَاخْلِطْهَا بِمَالِكَ "". قَالَ سُفْيَانُ فَلَقِيتُ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ـ قَالَ سُفْيَانُ وَلَمْ أَحْفَظْ عَنْهُ شَيْئًا غَيْرَ هَذَا ـ فَقُلْتُ أَرَأَيْتَ حَدِيثَ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ فِي أَمْرِ الضَّالَّةِ، هُوَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ نَعَمْ. قَالَ يَحْيَى وَيَقُولُ رَبِيعَةُ عَنْ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ. قَالَ سُفْيَانُ فَلَقِيتُ رَبِيعَةَ فَقُلْتُ لَهُ.
பாடம்: 22 மனைவி மக்களையும் சொத்து களையும் விட்டுவிட்டுக் காணாமற் போனவர் பற்றிய சட்டம்49 போரின்போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவருடைய மனைவி ஒருவருட காலம் எதிர்பார்ப்பாள் என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி னார்கள். (பிறகு விலையை ஒப்படைப் பதற்காக) அவளுடைய எசமானை ஒரு வருட காலம் தேடினார்கள். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. அவர் காணாமல்போய்விட்டார். ஆகவே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஏழைகளுக்கு) ஒன்றிரண்டு வெள்ளி நாணயத்தைக் கொடுத்துக்கொண்டே ‘‘இறைவா! இதை இன்ன மனிதருக்காக வழங்குகிறேன். அவர் வந்துவிட்டால் (தர்மம் வழங்கியதற்காக) எனக்கு (நன்மை) உண்டு; (அவருடைய கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பும்) என்மீது உண்டு” என்று கூறிவிட்டு, ‘‘கண்டெடுக்கப்பட்ட பொருள் விஷயத்தில் இவ்வாறே செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்: இருக்கும் இடம் அறியப்படுகின்ற கைதி விஷயத்தில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘‘அவனுடைய மனைவி மறுமணம் செய்துகொள்ளமாட்டாள். அவனுடைய சொத்துகள் பங்கு வைக்கவும்படாது. அவனைக் குறித்த தகவல் கிடைக்காவிட்டால், காணாமல்போனவன் விஷயத்தில் கையாளப்படும் அதே வழிமுறை இவன் விஷயத்திலும் கையாளப்படும்” என்று கூறினார்கள்.
5292. அல்முன்பஇஸ் (ரஹ்) அவர்களின் (முன்னாள்) அடிமையான யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘‘அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று பதிலளித்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந் தார்கள். (எந்த அளவுக்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன்தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம்தணித்து)க்கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது” என்று சொன்னார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!”

‘‘அதன் (உரிமையாளரான) அடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உனது செல்வத்துடன் சேர்த்துக்கொள்!” என்றார்கள்.50

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. ‘‘வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(மேற்கண்ட ஹதீஸை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள்.

அத்தியாயம் : 68
5293. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ طَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى بَعِيرِهِ، وَكَانَ كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ، وَكَبَّرَ. وَقَالَتْ زَيْنَبُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فُتِحَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ "". وَعَقَدَ تِسْعِينَ.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5293. இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றிவந்தார்கள்.

அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தமது கையிலுள்ள ஒரு பொருளால் முத்தமிடுவதுபோல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.60

ஸைனப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போன்று (சிறிது) திறக்கப்பட்டது” என்று கூறி தமது கையால் 90 என்று (அரபி எண் வடிவில்) மடித்துக் காட்டி னார்கள்.61


அத்தியாயம் : 68
5294. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم "" فِي الْجُمُعَةِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا مُسْلِمٌ قَائِمٌ يُصَلِّي، فَسَأَلَ اللَّهَ خَيْرًا، إِلاَّ أَعْطَاهُ "". وَقَالَ بِيَدِهِ، وَوَضَعَ أَنْمَلَتَهُ عَلَى بَطْنِ الْوُسْطَى وَالْخِنْصَرِ. قُلْنَا يُزَهِّدُهَا.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5294. அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்நுனிகளை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப் பாகத்தின் மீது வைத்துத் தமது கையால் சைகை செய்தார்கள். ‘‘(இதன் மூலம்) அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்” என நாங்கள் பேசிக் கொண்டோம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62


அத்தியாயம் : 68
5295. وَقَالَ الأُوَيْسِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ شُعْبَةَ بْنِ الْحَجَّاجِ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ عَدَا يَهُودِيٌّ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَارِيَةٍ، فَأَخَذَ أَوْضَاحًا كَانَتْ عَلَيْهَا وَرَضَخَ رَأْسَهَا، فَأَتَى بِهَا أَهْلُهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْىَ فِي آخِرِ رَمَقٍ، وَقَدْ أُصْمِتَتْ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ قَتَلَكِ فُلاَنٌ "". لِغَيْرِ الَّذِي قَتَلَهَا، فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ، قَالَ فَقَالَ لِرَجُلٍ آخَرَ غَيْرِ الَّذِي قَتَلَهَا، فَأَشَارَتْ أَنْ لاَ، فَقَالَ "" فَفُلاَنٌ "". لِقَاتِلِهَا فَأَشَارَتْ أَنْ نَعَمْ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُضِخَ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5295. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக்கொண்டு அவளது மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘உன்னைத் தாக்கியவன் யார்? இவனா?” என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, ‘‘இல்லை” என்று தனது தலையால் சைகை செய்தாள்.

பிறகு அவளைத் தாக்காத இன்னொரு வரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார் கள். அதற்கும் அவள், ‘‘இல்லை” என்று சைகை செய்தாள். இறுதியில் ‘‘இன்னாரா?” என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், ‘‘ஆம்” என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப் பட்டது.63


அத்தியாயம் : 68
5296. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْفِتْنَةُ مِنْ هَا هُنَا "". وَأَشَارَ إِلَى الْمَشْرِقِ.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5296. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று சொல்லக் கேட்டேன்.64


அத்தியாயம் : 68
5297. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ كُنَّا فِي سَفَرٍ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ قَالَ لِرَجُلٍ "" انْزِلْ فَاجْدَحْ لِي "". قَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ. ثُمَّ قَالَ "" انْزِلْ فَاجْدَحْ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ أَمْسَيْتَ إِنَّ عَلَيْكَ نَهَارًا. ثُمَّ قَالَ "" انْزِلْ فَاجْدَحْ "". فَنَزَلَ فَجَدَحَ لَهُ فِي الثَّالِثَةِ، فَشَرِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ أَوْمَأَ بِيَدِهِ إِلَى الْمَشْرِقِ فَقَالَ "" إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ "".
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5297. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்துகொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றி ருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக் கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள்.

மூன்றாம் தடவையில் அவர் இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு துறந்து)விட்டுத் தமது கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ‘‘நீங்கள் (கிழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்து விடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்” என்று சொன்னார்கள்.65


அத்தியாயம் : 68
5298. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ يَمْنَعَنَّ أَحَدًا مِنْكُمْ نِدَاءُ بِلاَلٍ ـ أَوْ قَالَ أَذَانُهُ ـ مِنْ سَحُورِهِ، فَإِنَّمَا يُنَادِي أَوْ قَالَ يُؤَذِّنُ لِيَرْجِعَ قَائِمُكُمْ "". وَلَيْسَ أَنْ يَقُولَ كَأَنَّهُ يَعْنِي الصُّبْحَ أَوِ الْفَجْرَ، وَأَظْهَرَ يَزِيدُ يَدَيْهِ ثُمَّ مَدَّ إِحْدَاهُمَا مِنَ الأُخْرَى.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5298. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாலின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் ‘அவர் அழைப்பது’ அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது’, உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான்; ‘சுப்ஹ்’ அல்லது ‘ஃபஜ்ர்’ நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையைவிட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக்காட்டி (‘நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே உண்மையான ஃபஜ்ர் நேரம் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று’ என்பதுபோல்) சைகை செய்தார்கள்.66


அத்தியாயம் : 68
5299. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، مِنْ لَدُنْ ثَدْيَيْهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ شَيْئًا إِلاَّ مَادَّتْ عَلَى جِلْدِهِ حَتَّى تُجِنَّ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ يُنْفِقُ إِلاَّ لَزِمَتْ كُلُّ حَلْقَةٍ مَوْضِعَهَا، فَهْوَ يُوسِعُهَا فَلاَ تَتَّسِعُ "". وَيُشِيرُ بِإِصْبَعِهِ إِلَى حَلْقِهِ.
பாடம்: 23 ‘ழிஹார்’ (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்)51 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ் விடமும் முறையிட்டுக்கொண்டாளோ அவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்துவிட்டான்” என்று தொடங்கி ‘‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்” என்பதுவரை. (58:1-4). மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அடிமை தன் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவது (‘ழிஹார்’ செய்வது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அடிமையின் ‘ழிஹார்’ சுதந்திரமானவனின் ழிஹாரைப் போன்றதுதான்” என்று சொன்னார்கள். (ழிஹாரின் பரிகாரம் சம்பந்தமாக) மாலிக் (ரஹ்) அவர்கள், ‘‘அடிமையின் நோன்பு இரண்டு மாதங்களாகும்” என்று கூறி னார்கள். ஹசன் பின் அல்ஹுர்ரு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘சுதந்திரமானவனும் அடிமையும் தம் மனைவியரான சுதந்திர மான பெண்ணையும் அடிமைப் பெண்ணையும் நோக்கிச் சொல்லும் ழிஹாரானது ஒன்றுதான். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணைத் தாய்க்கு ஒப்பிட்டு (‘ழிஹார்’ செய்து) விட்டால், (அதற்குப் பரிகாரம்) ஒன்றுமில்லை. ‘ழிஹார்’ என்பதே (சுதந்திரமான) பெண்களுக்குரியதுதான். (58:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஊதூன) லிமா காலூ’ (பின்னர் அவர்கள் தம் கூற்றுக்குத் திரும்பினால்) எனும் சொற்றொடருக்கு, ‘(மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னவர்கள், அவ்வாறு சொன்னபின்) தாம் சொன்ன சொல்லில் இருந்து மீண்டு, அதை ரத்துச் செய்தால்’ என்பது பொருள். இப்பொருள் அரபு மொழி வழக்கில் உள்ளதுதான். இதுவே ஏற்றதாகும். ஏனெனில், (சிலரது கருத்துக்கேற்ப ‘முதலில் தாம் சொன்னதையே அவர்கள் மறுபடியும் சொன்னால்’ எனப் பொருள் கொண்டால், வெறுக்கப்பட்ட இச்சொல்லை மீண்டும் ஒருமுறை சொல்வதற்கு அல்லாஹ்வே வழிகாட்டுகிறான் என்றாகிவிடும். ஆனால்,) அல்லாஹ் (அவ்வாறு) வெறுக்கப்பட்ட, தவறான சொல்லுக்கு வழிகாட்டுவதில்லை.52 பாடம்: 24 மணவிலக்கு உள்ளிட்ட (சட்டப்) பிரச்சினைகளில் சைகை செய்(து நோக்கத்தைத் தெரிவித்)தல்53 நபி (ஸல்) அவர்கள், ‘‘கண்ணீரால் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ஆனால், இதன் காரணத்தால் அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியவாறு தமது நாவைக் காட்டி சைகை செய்தார்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கடனில்) பாதியை வாங்கிக்கொள்! (மீதியை விட்டுவிடு) என நபி (ஸல்) அவர்கள் எனக்கு சைகையால் தெரிவித்தார்கள்.55 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களிடம் (சென்று), ‘‘மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். உடனே அவர்கள் தமது தலையால் சூரியனை நோக்கி சைகை செய்தார்கள். அப்போது, நான் (சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டு) ‘‘(அல்லாஹ்வின் சான்றுகளில்) ஒரு சான்றா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று தலையாலேயே சைகை சொய்தார்கள்.56 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாதாவது: (தொழுவிப்பதற்காக) முன்னே செல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கித் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.57 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘பரவாயில்லை’ என்பதுபோல் தமது கையால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.58 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: இஹ்ராம் கட்டியவருக்காக (இஹ்ராம் கட்டாதவர்) வேட்டையாடிய பிராணி விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவரிடம் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக்காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘அப்படியானால் நீங்கள் சாப்பிடலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59
5299. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கின்ற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தமது மார்பிலிருந்து கழுத்தெலும்புவரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர்.

செலவு செய்கின்றவர் எதைச் செலவு செய்தாலும் அவரது அங்கி உடல்மீது நீண்டுகொண்டே சென்று விரல்நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதச்சுவடுகளைக்கூட(த்தொட்டு) அழித்துவிடுகிறது.

கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனது இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை.

(இதைக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் (குரல்வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தமது விரலால் தமது குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.67

அத்தியாயம் : 68
5300. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِ دُورِ الأَنْصَارِ "". قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" بَنُو النَّجَّارِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو عَبْدِ الأَشْهَلِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ بَنُو سَاعِدَةَ "". ثُمَّ قَالَ بِيَدِهِ، فَقَبَضَ أَصَابِعَهُ، ثُمَّ بَسَطَهُنَّ كَالرَّامِي بِيَدِهِ ثُمَّ قَالَ "" وَفِي كُلِّ دُورِ الأَنْصَارِ خَيْرٌ "".
பாடம்: 25 ‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9) எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29) ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள். ‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும். இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம். ‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்: ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5300. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்! (தெரிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

‘‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்ப மாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் தமது விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்துவிட்டுத் தமது கையால் (எதையோ) எறிபவர்போல் (சைகை) செய்தார்கள்.

பிறகு ‘‘அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று சொன்னார்கள்.69


அத்தியாயம் : 68
5301. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ أَبُو حَازِمٍ سَمِعْتُهُ مِنْ، سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَذِهِ مِنْ هَذِهِ أَوْ كَهَاتَيْنِ "". وَقَرَنَ بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى.
பாடம்: 25 ‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9) எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29) ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள். ‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும். இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம். ‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்: ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5301. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும்போல்’ (நெருக்கமாக) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறியவாறு தமது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டி னார்கள்.70


அத்தியாயம் : 68
5302. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا جَبَلَةُ بْنُ سُحَيْمٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". يَعْنِي ثَلاَثِينَ، ثُمَّ قَالَ "" وَهَكَذَا وَهَكَذَا وَهَكَذَا "". يَعْنِي تِسْعًا وَعِشْرِينَ يَقُولُ، مَرَّةً ثَلاَثِينَ وَمَرَّةً تِسْعًا وَعِشْرِينَ.
பாடம்: 25 ‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9) எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29) ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள். ‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும். இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம். ‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்: ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5302. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) -முப்பது நாள் எனச்- சொல்லிவிட்டு, பிறகு ‘‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரு கைகளையும் மும்முறை விரித்துக்காட்டி மூன்றாம் முறை பெரு விரலை மடக்கியபடி) -இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்- என்று சொன்னார்கள்.

அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாட்களாக இருக்கும்; மற்றச் சில வேளை இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று சொன் னார்கள்.71


அத்தியாயம் : 68
5303. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ وَأَشَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ "" الإِيمَانُ هَا هُنَا ـ مَرَّتَيْنِ ـ أَلاَ وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ رَبِيعَةَ وَمُضَرَ "".
பாடம்: 25 ‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9) எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29) ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள். ‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும். இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம். ‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்: ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5303. அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து ‘‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்” என்று இரு முறை கூறிவிட்டு, ‘‘அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலைதூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.72


அத்தியாயம் : 68
5304. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا "". وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا.
பாடம்: 25 ‘லிஆன்’ (மனைவிமீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாபஅழைப் புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்68 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் தம்முடைய மனைவியர்மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தம்மீது உண்டாகட்டும்’ என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, ‘அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன்மீது உண்டாவதாக’ என அவள் கூறவேண்டும். (24:6-9) எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவிமீது (விபசாரக்) குற்றம்சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமைகளில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும்படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். ‘‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள். (19:29) ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா ரம்ஸன்’ எனும் சொற்றொடருக்கு ‘சைகையால் தவிர’ என்பது பொருள். ‘‘(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது” என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக்கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவிமீது விபசாரக்) குற்றம்சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும். இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (‘லிஆன்’) செய்யலாம். ‘அபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்: ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிட மிருந்து அவள் மணவிலக்குப் பெற்றவ ளாகிவிடுவாள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.
5304. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

அத்தியாயம் : 68
5305. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ أَسْوَدُ. فَقَالَ "" هَلْ لَكَ مِنْ إِبِلٍ "". قَالَ نَعَمْ. قَالَ "" مَا أَلْوَانُهَا "". قَالَ حُمْرٌ. قَالَ "" هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ "". قَالَ نَعَمْ. قَالَ "" فَأَنَّى ذَلِكَ "". قَالَ لَعَلَّهُ نَزَعَهُ عِرْقٌ. قَالَ "" فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ "".
பாடம்: 26 இந்தக் குழந்தை தம்முடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது73
5305. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 68
5306.
பாடம்: 27 சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்பவரை சத்தியம் செய்வித்தல்
5306. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதி யராகிய) அவ்விருவரையும் சத்தியம் செய்ய வைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.74

அத்தியாயம் :
5307. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ، فَجَاءَ فَشَهِدَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ اللَّهَ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ "". ثُمَّ قَامَتْ فَشَهِدَتْ.
பாடம்: 28 சாபஅழைப்புப் பிரமாணத்தை ஆண்தான் ஆரம்பிக்க வேண்டும்.75
5307. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவிமீது (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே, ஹிலால் அவர்கள் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார்.76

அத்தியாயம் : 68
5308. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلاَنِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الأَنْصَارِيِّ فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ، أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ. فَسَأَلَ عَاصِمٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ وَعَابَهَا، حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمٌ لِعُوَيْمِرٍ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ، قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا. فَقَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا. فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قَدْ أُنْزِلَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا "". قَالَ سَهْلٌ فَتَلاَعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا فَرَغَا مِنْ تَلاَعُنِهِمَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا. فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ سُنَّةَ الْمُتَلاَعِنَيْنِ.
பாடம்: 29 சாபஅழைப்புப் பிரமாணமும், சாபஅழைப்புப் பிரமாணத்திற்குப் பிறகு மணவிலக்கு அளிப்பதும்
5308. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். ஆஸிமே! எனக்காக இது குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்கள்.

ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று.

ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிர் (ரலி) அவர்களிடம், ‘‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்கவைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்று சொன்னார்கள்.

அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்!” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் (வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்றார்கள். (பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருக்கும்போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள்மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு இதுவே சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.77

அத்தியாயம் : 68
5309. حَدَّثَنَا يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْمُلاَعَنَةِ، وَعَنِ السُّنَّةِ، فِيهَا عَنْ حَدِيثِ، سَهْلِ بْنِ سَعْدٍ أَخِي بَنِي سَاعِدَةَ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَأَنْزَلَ اللَّهُ فِي شَأْنِهِ مَا ذَكَرَ فِي الْقُرْآنِ مِنْ أَمْرِ الْمُتَلاَعِنَيْنِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" قَدْ قَضَى اللَّهُ فِيكَ وَفِي امْرَأَتِكَ "". قَالَ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ، فَلَمَّا فَرَغَا قَالَ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا. فَطَلَّقَهَا ثَلاَثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ فَرَغَا مِنَ التَّلاَعُنِ، فَفَارَقَهَا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ذَاكَ تَفْرِيقٌ بَيْنَ كُلِّ مُتَلاَعِنَيْنِ "". قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتِ السُّنَّةُ بَعْدَهُمَا أَنْ يُفَرَّقَ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ، وَكَانَتْ حَامِلاً، وَكَانَ ابْنُهَا يُدْعَى لأُمِّهِ، قَالَ ثُمَّ جَرَتِ السُّنَّةُ فِي مِيرَاثِهَا أَنَّهَا تَرِثُهُ وَيَرِثُ مِنْهَا مَا فَرَضَ اللَّهُ لَهُ. قَالَ ابْنُ جُرَيْجٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ فِي هَذَا الْحَدِيثِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِنْ جَاءَتْ بِهِ أَحْمَرَ قَصِيرًا كَأَنَّهُ وَحَرَةٌ، فَلاَ أُرَاهَا إِلاَّ قَدْ صَدَقَتْ وَكَذَبَ عَلَيْهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أَسْوَدَ أَعْيَنَ ذَا أَلْيَتَيْنِ، فَلاَ أُرَاهُ إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا "". فَجَاءَتْ بِهِ عَلَى الْمَكْرُوهِ مِنْ ذَلِكَ.
பாடம்: 30 பள்ளிவாசலில் (வைத்து) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தல்
5309. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக் கப்பட்ட) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்று விட்டால், பழிவாங்கும் சட்டப்படி அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா?) அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்றார்.

அப்போது அல்லாஹ், சாபஅழைப்புப் பிரமாணம் செய்துகொள்ளும் தம்பதியர் தொடர்பாக குர்ஆனில் குறிப்பிட்டுள்ள விதியை அருளினான். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் தீர்ப்பளித்துவிட்டான்” என்று சொன்னார்கள். எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன்.

இருவரும் சாபஅழைப்புப் பிரமாணம் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அவளை நான் (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே) வைத்திருந்தால், அவள்மீது நான் பொய்(க் குற்றச்சாட்டு) சொன்னவனாகிவிடுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லிவிட்டு, ‘லிஆன்’ பிரமாணம் முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பாகவே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளைவிட்டுப் பிரிந்துகொண்டார். இதுவே ‘லிஆன்’ பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்கும் வழியாயிற்று.

-தம்பதியர் பரஸ்பரம் செய்துகொள்ளும் சாபஅழைப்புப் பிரமாணம் குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித் துள்ள இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இருவருக்கும் பின்னால் சாபஅழைப்புப் பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்க இதுவே முன்மாதிரி ஆனது.

அந்த லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்னவளின் மகன் என்று) அழைக்கப்பட லானது. பின்னர் மகனிடமிருந்து அந்தப் பெண்ணும், அப்பெண்ணிடமிருந்து மகனும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது.

தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(லிஆன் நடந்து முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவள் அரணையைப் போன்ற குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் இவள் உண்மை சொல்லிவிட்டாள். கணவர் இவள்மீது பொய் சொல்லிவிட்டார் (என்று பொருள்); கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய புட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள்மீது அவளுடைய கணவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் என்று கருதுகிறேன்” என்றார்கள்.

பிறகு விரும்பத் தகாத அந்தத் தோற்றத்திலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். (கணவரின் குற்றச்சாட்டு நியாயமானதாகப்பட்டது.)78

அத்தியாயம் : 68
5310. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ ذُكِرَ التَّلاَعُنُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلاً، ثُمَّ انْصَرَفَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ يَشْكُو إِلَيْهِ أَنَّهُ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، فَقَالَ عَاصِمٌ مَا ابْتُلِيتُ بِهَذَا إِلاَّ لِقَوْلِي، فَذَهَبَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا قَلِيلَ اللَّحْمِ سَبْطَ الشَّعَرِ، وَكَانَ الَّذِي ادَّعَى عَلَيْهِ أَنَّهُ وَجَدَهُ عِنْدَ أَهْلِهِ خَدْلاً آدَمَ كَثِيرَ اللَّحْمِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ بَيِّنْ "". فَجَاءَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَهُ، فَلاَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا. قَالَ رَجُلٌ لاِبْنِ عَبَّاسٍ فِي الْمَجْلِسِ هِيَ الَّتِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ رَجَمْتُ هَذِهِ "". فَقَالَ لاَ تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ فِي الإِسْلاَمِ السُّوءَ قَالَ أَبُو صَالِحٍ وَعَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ خَدِلاً.
பாடம்: 31 ‘‘நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்கு) கல்லெறி தண்டனை அளிப்பவனா யிருந்தால் (இதோ இந்தப் பெண் ணுக்கு அளித்திருப்பேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது
5310. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சாபஅழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்குமுன் ஒருமுறை மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவி யுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார்.

அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், ‘‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் கணைக்கால் புடைத்தவராகவும் அதிக சதைப் பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.-

(இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

(இந்த ஹதீஸில் ‘கணைக்கால் புடைத்தவர்’ என்பதைக் குறிக்க ‘கத்ல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதை) ‘கதில்’ என அபூஸாலிஹ் மற்றும் அப்துல்லாஹ் பின் யூசுஃப் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டனர்.

அத்தியாயம் : 68