3396. وَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ فَقَالَ " مُوسَى آدَمُ طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ". وَقَالَ " عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ". وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ.
பாடம் : 23
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னு டைய குடும்பத்தைச் சேர்ந்தலி தம் (இறை)நம்பிக்கையை மறைத்து வைத்தி ருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:
ஒரு மனிதர், ‘அல்லாஹ்தான் என் இறைவன்’ என்று கூறுகின்றார் என்பதற் காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந் திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கர மான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைத் தாக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவதில்லை. (40:28)
பாடம் : 24
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உமக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டல் எனக்குக் கிடைக்கக்கூடும்.
அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடுவீராக! நிச்சயமாக, நீர் யிதுவா’ எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:9லி12)
நிச்சயமாக அல்லாஹ் மூசாவுடன் (நேரடியாக) உரையாடினான். (4:164)
3396. மேலும், நபி (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவுகூர்ந்தார் கள். அப்போது, ‘‘மூசா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப்போல் உயரமானவர்கள்” என்று சொன்னார்கள்.
மேலும், ‘‘ஈசா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயர முடையவர்கள்” என்று சொன்னார்கள்; நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள்; தஜ்ஜாலையும் நினைவுகூர்ந்தார்கள்.75
அத்தியாயம் : 60
3396. மேலும், நபி (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவுகூர்ந்தார் கள். அப்போது, ‘‘மூசா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப்போல் உயரமானவர்கள்” என்று சொன்னார்கள்.
மேலும், ‘‘ஈசா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயர முடையவர்கள்” என்று சொன்னார்கள்; நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள்; தஜ்ஜாலையும் நினைவுகூர்ந்தார்கள்.75
அத்தியாயம் : 60
3397. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنِ ابْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا قَدِمَ الْمَدِينَةَ وَجَدَهُمْ يَصُومُونَ يَوْمًا، يَعْنِي عَاشُورَاءَ، فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ، وَهْوَ يَوْمٌ نَجَّى اللَّهُ فِيهِ مُوسَى، وَأَغْرَقَ آلَ فِرْعَوْنَ، فَصَامَ مُوسَى شُكْرًا لِلَّهِ. فَقَالَ "" أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ "". فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ.
பாடம் : 23
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னு டைய குடும்பத்தைச் சேர்ந்தலி தம் (இறை)நம்பிக்கையை மறைத்து வைத்தி ருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:
ஒரு மனிதர், ‘அல்லாஹ்தான் என் இறைவன்’ என்று கூறுகின்றார் என்பதற் காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந் திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கர மான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைத் தாக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவதில்லை. (40:28)
பாடம் : 24
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உமக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டல் எனக்குக் கிடைக்கக்கூடும்.
அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடுவீராக! நிச்சயமாக, நீர் யிதுவா’ எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:9லி12)
நிச்சயமாக அல்லாஹ் மூசாவுடன் (நேரடியாக) உரையாடினான். (4:164)
3397. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76
அத்தியாயம் : 60
3397. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76
அத்தியாயம் : 60
3398. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" النَّاسُ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي، أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ "".
பாடம் : 25
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(சினாய் மலைக்கு வந்து யிதவ்ராத்’ வேதத்தைப் பெற்றுச்செல்வதற்காக) மூசாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம். எனவே, அவருடைய இறைவன் நிர்ண யித்த கால அளவு மொத்தம் நாற்பது இரவுகளானது. அப்போது மூசா, தம் சகோதரர் ஹாரூனிடம், ‘‘நீர் என் சமுதாயத் தாரிடையே எனக்குப் பதிலாக இருந்து சீர்திருத்தம் செய்வீராக; குழப்பம் விளைவிப்போரின் வழியைப் பின்பற்றி விடாதீர்” என்று கூறினார்.
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடியபோது, ‘‘என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக; நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ், ‘‘நீர் ஒருபோதும் என்னைப் பார்க்க முடியாது; எனினும், இந்த மலையைப் பார்ப்பீராக; அது அதன் இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான்.
பின்னர் அவருடைய இறைவன் அந்த மலையில் தோன்றியபோது, அதைத் தவிடுபொடியாக்கினான். அப்போது மூசா மூர்ச்சையாகிக் கீழே சரிந்தார். பின்னர் அவர் (மூர்ச்சை) தெளிந்(து எழுந்)தபோது, ‘‘(இறைவா!) நீ தூயவன்; உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்; நம்பிக்கை கொண்டோரில் நான் முதல் ஆளாவேன்” என்று கூறினார். (7:142,143)
(மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:)
பின்னர் அவருடைய இறைவன் அந்த மலையில் தோன்றியபோது, அதைத் தவிடுபொடியாக்கினான் (தக்கன்). (7:143)
இதில் யிதக்’ என்பதற்கு ‘அதிரவைத்தல்’ என்பது பொருள். மற்றோர் வசனத்தில், ‘‘பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தூள் தூளாக்கப்படும்” (69:14) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அதாவது மலைகள் தகர்க்கப்பட்டு ஒன்றுபோல் ஆக்கப்படும். ‘‘வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்த”’ (21:30) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தன. இங்கு மூலத்தில் பன்மையைக் குறிக்கும் வகையில் யிகுன்ன ரத்கன்’ என்று குறிப்பிட வில்லை; யிகானத்தா’ என்று (வானங்கள், பூமி) இருமையாகவே வந்துள்ளது.
காளைக் கன்றின் மீதான பக்தி அவர்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டது (உஷ்ரிபூ). (2:93)
சாயமிடப்பட்ட துணிக்கு ‘(முஷர்ரப்’ என்பர். (கலந்துபோனது என்பது கருத்து.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதிலிருந்து பன்னிரண்டு நீரூற்றுகள் பீறிட்டன (இன்பஜசத்) லிஅதாவது பொங்கினலி (7:160)
அவர்களுக்குமேல் மலையை நாம் உயர்த்தினோம் (நதக்னா). (7:171)
3398. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது யிதூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77
அத்தியாயம் : 60
3398. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது யிதூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77
அத்தியாயம் : 60
3399. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ "".
பாடம் : 25
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(சினாய் மலைக்கு வந்து யிதவ்ராத்’ வேதத்தைப் பெற்றுச்செல்வதற்காக) மூசாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம். எனவே, அவருடைய இறைவன் நிர்ண யித்த கால அளவு மொத்தம் நாற்பது இரவுகளானது. அப்போது மூசா, தம் சகோதரர் ஹாரூனிடம், ‘‘நீர் என் சமுதாயத் தாரிடையே எனக்குப் பதிலாக இருந்து சீர்திருத்தம் செய்வீராக; குழப்பம் விளைவிப்போரின் வழியைப் பின்பற்றி விடாதீர்” என்று கூறினார்.
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடியபோது, ‘‘என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக; நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ், ‘‘நீர் ஒருபோதும் என்னைப் பார்க்க முடியாது; எனினும், இந்த மலையைப் பார்ப்பீராக; அது அதன் இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான்.
பின்னர் அவருடைய இறைவன் அந்த மலையில் தோன்றியபோது, அதைத் தவிடுபொடியாக்கினான். அப்போது மூசா மூர்ச்சையாகிக் கீழே சரிந்தார். பின்னர் அவர் (மூர்ச்சை) தெளிந்(து எழுந்)தபோது, ‘‘(இறைவா!) நீ தூயவன்; உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்; நம்பிக்கை கொண்டோரில் நான் முதல் ஆளாவேன்” என்று கூறினார். (7:142,143)
(மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:)
பின்னர் அவருடைய இறைவன் அந்த மலையில் தோன்றியபோது, அதைத் தவிடுபொடியாக்கினான் (தக்கன்). (7:143)
இதில் யிதக்’ என்பதற்கு ‘அதிரவைத்தல்’ என்பது பொருள். மற்றோர் வசனத்தில், ‘‘பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தூள் தூளாக்கப்படும்” (69:14) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அதாவது மலைகள் தகர்க்கப்பட்டு ஒன்றுபோல் ஆக்கப்படும். ‘‘வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்த”’ (21:30) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதாவது ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தன. இங்கு மூலத்தில் பன்மையைக் குறிக்கும் வகையில் யிகுன்ன ரத்கன்’ என்று குறிப்பிட வில்லை; யிகானத்தா’ என்று (வானங்கள், பூமி) இருமையாகவே வந்துள்ளது.
காளைக் கன்றின் மீதான பக்தி அவர்களின் உள்ளங்களில் ஊட்டப்பட்டது (உஷ்ரிபூ). (2:93)
சாயமிடப்பட்ட துணிக்கு ‘(முஷர்ரப்’ என்பர். (கலந்துபோனது என்பது கருத்து.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதிலிருந்து பன்னிரண்டு நீரூற்றுகள் பீறிட்டன (இன்பஜசத்) லிஅதாவது பொங்கினலி (7:160)
அவர்களுக்குமேல் மலையை நாம் உயர்த்தினோம் (நதக்னா). (7:171)
3399. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78
அத்தியாயம் : 60
3399. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78
அத்தியாயம் : 60
3400. حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَمَارَى هُوَ وَالْحُرُّ بْنُ قَيْسٍ الْفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى، قَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ خَضِرٌ، فَمَرَّ بِهِمَا أُبَىُّ بْنُ كَعْبٍ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ، فَقَالَ إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي، هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ شَأْنَهُ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" بَيْنَمَا مُوسَى فِي مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ قَالَ لاَ. فَأَوْحَى اللَّهُ إِلَى مُوسَى بَلَى عَبْدُنَا خَضِرٌ. فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَيْهِ، فَجُعِلَ لَهُ الْحُوتُ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الْحُوتَ فَارْجِعْ، فَإِنَّكَ سَتَلْقَاهُ. فَكَانَ يَتْبَعُ الْحُوتَ فِي الْبَحْرِ، فَقَالَ لِمُوسَى فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ، فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ. فَقَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِ. فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا فَوَجَدَا خَضِرًا، فَكَانَ مِنْ شَأْنِهِمَا الَّذِي قَصَّ اللَّهُ فِي كِتَابِهِ "".
பாடம் : 26
யிதூஃபான்' என்பது பெரு வெள்ள மாகும்.
தொடர் இறப்புக்கும் யிதூஃபான்’ என்பர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
எனவே, நாம் அவர்கள்மீது வெள்ளம் (தூஃபான்), வெட்டுக்கிளிகள், செடிப் பேன்கள் (கும்மல்), தவளைகள், இரத்தம் ஆகியவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பினோம். (7:133)
யிகும்மல்’ என்பது, உண்ணிகளைப் போன்ற பேன்களைக் குறிக்கும்.
அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாமலிருப்பதே எனக்கு ஏற்றதாகும் (ஹகீக்) என்று மூசா கூறினார். (7:104)
கைசேதப்பட்டார்கள் (சுகித்த ஃபீ அய்தீஹிம்). (7:149)
பாடம் : 27
மூசா (அலை) அவர்களை யிகளிர்' (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி79
3400. உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது.
அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார்.
உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80
அத்தியாயம் : 60
3400. உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது.
அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார்.
உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80
அத்தியாயம் : 60
3401. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى صَاحِبَ الْخَضِرِ لَيْسَ هُوَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ. فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا. فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ. فَقَالَ لَهُ بَلَى، لِي عَبْدٌ بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ. قَالَ أَىْ رَبِّ وَمَنْ لِي بِهِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ أَىْ رَبِّ وَكَيْفَ لِي بِهِ ـ قَالَ تَأْخُذُ حُوتًا، فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، حَيْثُمَا فَقَدْتَ الْحُوتَ فَهْوَ ثَمَّ ـ وَرُبَّمَا قَالَ فَهْوَ ثَمَّهْ ـ وَأَخَذَ حُوتًا، فَجَعَلَهُ فِي مِكْتَلٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَفَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، حَتَّى أَتَيَا الصَّخْرَةَ، وَضَعَا رُءُوسَهُمَا فَرَقَدَ مُوسَى، وَاضْطَرَبَ الْحُوتُ فَخَرَجَ فَسَقَطَ فِي الْبَحْرِ، فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، فَأَمْسَكَ اللَّهُ عَنِ الْحُوتِ جِرْيَةَ الْمَاءِ، فَصَارَ مِثْلَ الطَّاقِ، فَقَالَ هَكَذَا مِثْلُ الطَّاقِ. فَانْطَلَقَا يَمْشِيَانِ بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمَهُمَا، حَتَّى إِذَا كَانَ مِنَ الْغَدِ قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا. وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ حَيْثُ أَمَرَهُ اللَّهُ. قَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ، وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا، فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَلَهُمَا عَجَبًا. قَالَ لَهُ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، رَجَعَا يَقُصَّانِ آثَارَهُمَا حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَإِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ مُوسَى، فَرَدَّ عَلَيْهِ. فَقَالَ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ. قَالَ أَنَا مُوسَى. قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ، أَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا. قَالَ يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ، عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ وَأَنْتَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ. قَالَ هَلْ أَتَّبِعُكَ قَالَ {إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا} إِلَى قَوْلِهِ {إِمْرًا} فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، كَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمْ، فَعَرَفُوا الْخَضِرَ، فَحَمَلُوهُ بِغَيْرِ نَوْلٍ، فَلَمَّا رَكِبَا فِي السَّفِينَةِ جَاءَ عُصْفُورٌ، فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ فِي الْبَحْرِ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ، قَالَ لَهُ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ بِمِنْقَارِهِ مِنَ الْبَحْرِ. إِذْ أَخَذَ الْفَأْسَ فَنَزَعَ لَوْحًا، قَالَ فَلَمْ يَفْجَأْ مُوسَى إِلاَّ وَقَدْ قَلَعَ لَوْحًا بِالْقَدُّومِ. فَقَالَ لَهُ مُوسَى مَا صَنَعْتَ قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا، لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا. قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا. قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا، فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا. فَلَمَّا خَرَجَا مِنَ الْبَحْرِ مَرُّوا بِغُلاَمٍ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَقَلَعَهُ بِيَدِهِ هَكَذَا ـ وَأَوْمَأَ سُفْيَانُ بِأَطْرَافِ أَصَابِعِهِ كَأَنَّهُ يَقْطِفُ شَيْئًا ـ فَقَالَ لَهُ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا. قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا. قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي، قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا. فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ مَائِلاً ـ أَوْمَأَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ سُفْيَانُ كَأَنَّهُ يَمْسَحُ شَيْئًا إِلَى فَوْقُ، فَلَمْ أَسْمَعْ سُفْيَانَ يَذْكُرُ مَائِلاً إِلاَّ مَرَّةً ـ قَالَ قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُطْعِمُونَا وَلَمْ يُضَيِّفُونَا عَمَدْتَ إِلَى حَائِطِهِمْ لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ، سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا"". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" وَدِدْنَا أَنَّ مُوسَى كَانَ صَبَرَ، فَقَصَّ اللَّهُ عَلَيْنَا مِنْ خَبَرِهِمَا "". قَالَ سُفْيَانُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوْ كَانَ صَبَرَ يُقَصُّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا "". وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ. ثُمَّ قَالَ لِي سُفْيَانُ سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ وَحَفِظْتُهُ مِنْهُ. قِيلَ لِسُفْيَانَ حَفِظْتَهُ قَبْلَ أَنْ تَسْمَعَهُ مِنْ عَمْرٍو، أَوْ تَحَفَّظْتَهُ مِنْ إِنْسَانٍ فَقَالَ مِمَّنْ أَتَحَفَّظُهُ وَرَوَاهُ أَحَدٌ عَنْ عَمْرٍو غَيْرِي سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا وَحَفِظْتُهُ مِنْهُ.
பாடம் : 26
யிதூஃபான்' என்பது பெரு வெள்ள மாகும்.
தொடர் இறப்புக்கும் யிதூஃபான்’ என்பர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
எனவே, நாம் அவர்கள்மீது வெள்ளம் (தூஃபான்), வெட்டுக்கிளிகள், செடிப் பேன்கள் (கும்மல்), தவளைகள், இரத்தம் ஆகியவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பினோம். (7:133)
யிகும்மல்’ என்பது, உண்ணிகளைப் போன்ற பேன்களைக் குறிக்கும்.
அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாமலிருப்பதே எனக்கு ஏற்றதாகும் (ஹகீக்) என்று மூசா கூறினார். (7:104)
கைசேதப்பட்டார்கள் (சுகித்த ஃபீ அய்தீஹிம்). (7:149)
பாடம் : 27
மூசா (அலை) அவர்களை யிகளிர்' (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி79
3401. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசாதான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்:
(ஒருமுறை) மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார்.
லிஅறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், யிஇறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?› என்று மூசா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்லி
அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள்.
உடனே மூசா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளி யேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம்போல்) வழியமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம்போல் தண்ணீர் ஆகி விட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டே யிருந்தார்கள்.
இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப் படைந்துவிட்டோம்” என்று மூசா (அலை) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான்தான் எனக்கு அதை மறக் கடித்துவிட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக்கொண்டு (சென்று)விட்டது” என்று சொன்னார்.
மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தியவராக (அமர்ந்து) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்குப் பதில் சலாம் சொன்னார்.
பிறகு, ‘‘உங்களுடைய (இந்தப்) பகுதி யில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு அவர், ‘‘மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னி டம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஒருவகை அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று சொன்னார்.
மூசா (அலை) அவர்கள், ‘‘நான் உங்க ளைத் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள்.
பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச்செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச்சென்றார்கள்.
அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை), ‘‘மூசாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறி னார்கள்.
அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவி யால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூசா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள், ‘‘என்ன காரியம் செய்துவிட்டீர் கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக் கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்)செயலைச் செய்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து (போகச் சொல்லி)விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமை யிழந்தது அவர்கள் மறந்து போனதால்தான்.
(பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தமது கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள்.
லிஇந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், தம் விரல்நுனிகளை எதையோ பறிப்பதைப்போல் காட்டி சைகை செய்தார்கள்லி
அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரை யல்லவா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறி னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்தி ருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள்.
மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார் கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள்.
லிஅறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்லி
லிமேலும், அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள், ‘‘சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் யிசாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.லி
மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த சமுதாயத்தாரிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவு மில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கியிருக்கலாம்” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண் டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக் கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறி வித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.
லிநபி (ஸல்) அவர்கள், யிமூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்தால், அல்லாஹ் அவ்விரு வரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்’ என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூசா பொறுமையாக இருந்திருப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக் கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில், அவன் இறைமறுப்பாள னாக இருந்தான் (கான காஃபிரன்). அவனுடைய தாய் தந்தையர் இறைநம்பிக்கை யாளர்களாக இருந்தனர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: பிறகு சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து ம”ம் செய்திருக்கிறேன்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் ம”ம் செய்தீர்களா? அல்லது அம்ர் பின் தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை ம”ம் செய்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘வேறெவரிட மிருந்து இதை நான் ம”ம் செய்வேன்? அம்ர் பின் தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித் திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை ம”ம் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். 81
அத்தியாயம் : 60
3401. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசாதான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்:
(ஒருமுறை) மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார்.
லிஅறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், யிஇறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?› என்று மூசா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்லி
அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள்.
உடனே மூசா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளி யேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம்போல்) வழியமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம்போல் தண்ணீர் ஆகி விட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டே யிருந்தார்கள்.
இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப் படைந்துவிட்டோம்” என்று மூசா (அலை) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான்தான் எனக்கு அதை மறக் கடித்துவிட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக்கொண்டு (சென்று)விட்டது” என்று சொன்னார்.
மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தியவராக (அமர்ந்து) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்குப் பதில் சலாம் சொன்னார்.
பிறகு, ‘‘உங்களுடைய (இந்தப்) பகுதி யில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு அவர், ‘‘மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னி டம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஒருவகை அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று சொன்னார்.
மூசா (அலை) அவர்கள், ‘‘நான் உங்க ளைத் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள்.
பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச்செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச்சென்றார்கள்.
அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை), ‘‘மூசாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறி னார்கள்.
அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவி யால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூசா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள், ‘‘என்ன காரியம் செய்துவிட்டீர் கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக் கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்)செயலைச் செய்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து (போகச் சொல்லி)விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமை யிழந்தது அவர்கள் மறந்து போனதால்தான்.
(பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தமது கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள்.
லிஇந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், தம் விரல்நுனிகளை எதையோ பறிப்பதைப்போல் காட்டி சைகை செய்தார்கள்லி
அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரை யல்லவா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறி னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்தி ருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள்.
மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார் கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள்.
லிஅறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்லி
லிமேலும், அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள், ‘‘சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் யிசாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.லி
மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த சமுதாயத்தாரிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவு மில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கியிருக்கலாம்” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண் டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக் கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறி வித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.
லிநபி (ஸல்) அவர்கள், யிமூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்தால், அல்லாஹ் அவ்விரு வரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்’ என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூசா பொறுமையாக இருந்திருப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக் கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில், அவன் இறைமறுப்பாள னாக இருந்தான் (கான காஃபிரன்). அவனுடைய தாய் தந்தையர் இறைநம்பிக்கை யாளர்களாக இருந்தனர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: பிறகு சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து ம”ம் செய்திருக்கிறேன்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் ம”ம் செய்தீர்களா? அல்லது அம்ர் பின் தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை ம”ம் செய்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘வேறெவரிட மிருந்து இதை நான் ம”ம் செய்வேன்? அம்ர் பின் தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித் திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை ம”ம் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். 81
அத்தியாயம் : 60
3402. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الأَصْبَهَانِيُّ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا سُمِّيَ الْخَضِرُ أَنَّهُ جَلَسَ عَلَى فَرْوَةٍ بَيْضَاءَ فَإِذَا هِيَ تَهْتَزُّ مِنْ خَلْفِهِ خَضْرَاءَ "".
பாடம் : 26
யிதூஃபான்' என்பது பெரு வெள்ள மாகும்.
தொடர் இறப்புக்கும் யிதூஃபான்’ என்பர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
எனவே, நாம் அவர்கள்மீது வெள்ளம் (தூஃபான்), வெட்டுக்கிளிகள், செடிப் பேன்கள் (கும்மல்), தவளைகள், இரத்தம் ஆகியவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பினோம். (7:133)
யிகும்மல்’ என்பது, உண்ணிகளைப் போன்ற பேன்களைக் குறிக்கும்.
அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாமலிருப்பதே எனக்கு ஏற்றதாகும் (ஹகீக்) என்று மூசா கூறினார். (7:104)
கைசேதப்பட்டார்கள் (சுகித்த ஃபீ அய்தீஹிம்). (7:149)
பாடம் : 27
மூசா (அலை) அவர்களை யிகளிர்' (அலை) அவர்கள் சந்தித்த நிகழ்ச்சி79
3402. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் முழு ஹதீஸும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 60
3402. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் முழு ஹதீஸும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 60
3403. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ. فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا حَبَّةٌ فِي شَعْرَةٍ "".
பாடம் 28
3403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (யிஹித்தத்துன்’ என்னும் சொல்லை யிஹின்தத்துன்’லிகோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், தீட்டப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து என்று சொன்னார் கள்.82
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (யிஹித்தத்துன்’ என்னும் சொல்லை யிஹின்தத்துன்’லிகோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், தீட்டப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து என்று சொன்னார் கள்.82
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3404. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الْحَسَنِ، وَمُحَمَّدٍ، وَخِلاَسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّ مُوسَى كَانَ رَجُلاً حَيِيًّا سِتِّيرًا، لاَ يُرَى مِنْ جِلْدِهِ شَىْءٌ، اسْتِحْيَاءً مِنْهُ، فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلاَّ مِنْ عَيْبٍ بِجِلْدِهِ، إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ. وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى فَخَلاَ يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الْحَجَرِ ثُمَّ اغْتَسَلَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا، وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ، فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الْحَجَرَ، فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ، وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ، وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ، وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا، فَذَلِكَ قَوْلُهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا}.""
பாடம் 28
3404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால்தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக்கொண்டார்கள். அப்போது, இஸ்ரவேலர்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால்தான் இந்த அளவுக்கு இவர் (தமது மேனியை) மறைத்துக்கொள்கிறார். (இவருக்குக்) தொழுநோய் இருக்க வேண்டும்; அல்லது விரை வீக்கம் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே, (இறைவனின் திட்டப்படி) ஒருநாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத் திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றி)க் கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக்கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள்.
அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக்கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ‘‘கல்லே என் துணி! கல்லே என் துணி!” என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் இஸ்ர வேலர்களின் பிரமுகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலர்கள், மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிக அழகானவர்களாக இருப்பதை, அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து மூசா (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மை யாளராக ஆக்கினான்.
கல் (ஓடாமல்) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள், தமது துணியை எடுத்துக்கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்க லானார்கள்.
(அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வடுக்கள் ஏற் பட்டன.
இந்த நிகழ்ச்சியைத்தான், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் குறிக்கின்றது.83
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால்தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக்கொண்டார்கள். அப்போது, இஸ்ரவேலர்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால்தான் இந்த அளவுக்கு இவர் (தமது மேனியை) மறைத்துக்கொள்கிறார். (இவருக்குக்) தொழுநோய் இருக்க வேண்டும்; அல்லது விரை வீக்கம் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே, (இறைவனின் திட்டப்படி) ஒருநாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத் திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றி)க் கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக்கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள்.
அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக்கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ‘‘கல்லே என் துணி! கல்லே என் துணி!” என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் இஸ்ர வேலர்களின் பிரமுகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலர்கள், மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிக அழகானவர்களாக இருப்பதை, அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து மூசா (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மை யாளராக ஆக்கினான்.
கல் (ஓடாமல்) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள், தமது துணியை எடுத்துக்கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்க லானார்கள்.
(அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வடுக்கள் ஏற் பட்டன.
இந்த நிகழ்ச்சியைத்தான், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் குறிக்கின்றது.83
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3405. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَسَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَسْمًا، فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ "" يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ "".
பாடம் 28
3405. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன்.
பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84
அத்தியாயம் : 60
3405. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன்.
பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84
அத்தியாயம் : 60
3406. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَجْنِي الْكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ "". قَالُوا أَكُنْتَ تَرْعَى الْغَنَمَ قَالَ "" وَهَلْ مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ رَعَاهَا "".
பாடம் : 29
(அல்லாஹ் கூறுகின்றான்:)
இஸ்ரவேலர்களை நாம் கடல் கடக்கச்செய்தோம். பின்னர் அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்துவந்தனர். அவர்கள் தம் (கடவுள்) சிலைகளை வழிபடுவதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ‘‘மூசாவே! இவர்களுக்குக் கடவுளர் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக” என்றனர். அதற்கு அவர், ‘‘நீங்கள் அறியா மக்களாக இருக்கிறீர்கள்” என்று கூறினார். (7:138)
இவர்கள் எதில் (ஈடுபட்டு) உள்ளார்களோ அ(ந்த வழிபாடான)து அழிந்துபோகும் (முத்தப்பருன்). (7:139)
யிமுத்தப்பர்’ என்றால் யிஇழப்பு’ என்று பொருள்.
அவர்கள் எதை மிகைத்தார்களோ (மா அலவ்) அதை அவர்கள் அழித்தொழித் தார்கள். (யுத்தப்பிரூ). (17:7)
3406. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதில் கறுப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற் றில் மிகவும் நல்லது” என்று சொன் னார்கள்.
மக்கள், ‘‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா?” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 60
3406. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யிமர்ருழ் ழஹ்ரான்’ எனுமி டத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக்கொண்டு இருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அதில் கறுப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற் றில் மிகவும் நல்லது” என்று சொன் னார்கள்.
மக்கள், ‘‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் யாரேனும் உண்டா?” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 60
3407. حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ. قَالَ ارْجِعْ إِلَيْهِ، فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعَرَةٍ سَنَةٌ. قَالَ أَىْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ. قَالَ فَالآنَ. قَالَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الأَحْمَرِ "". قَالَ وَأَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامٍ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
பாடம் : 30
(அல்லாஹ் கூறுகின்றான்:)
மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று கூறியதை எண்ணிப்பாருங்கள். (2:67)
அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது (அவான்). (2:68)
அது ஒரு மஞ்சள் பசு; அதன் நிறம் பளீரென்று (ஃபாகிஉன்) இருக்கும். (2:69)
அது ஒரு பசு; அது நிலத்தை உழுதோ பயிருக்கு நீர் இறைத்தோ பழக்கப்பட்டது (தலூல்) அல்ல; குறைகள் இல்லாதது (முசல்லமா); அதில் வடு (ஷியத்) ஏதும் கிடையாது. (2:71)
தலூல்: வேலை செய்து தளர்ந்தது; உழவு, இறவை போன்ற பணிகள் செய்யக் கூடியது. ஷியத்: சொட்டை.
ஸஃப்ராஉ: மஞ்சள்; அல்லது கறுப்பு எனலாம். யிஜிமாலாத்துன் ஸுஃப்ர்’ (77:33) என்பதற்கு, கறுப்பு ஒட்டகங்கள் எனப் பொருள் கூறப்படுவதைப்போல்.
ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அது குறித்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததை (இத்தாரஃத்தும்) எண்ணிப்பாருங்கள். (2:72)
பாடம் : 31
மூசா (அலை) அவர்களின் இறப் பும் அதன்பின் அவர்களை நினைவுகூர்தலும்
3407. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிமலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும் பிச் சென்று, ‘‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட் டாய்” என்று கூறினார். இறைவன், ‘‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)” எனக் கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். இறைவன், ‘‘மரணம்தான்” என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அங்கிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இதை எடுத்துரைத்தபோது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற்குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.85
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3407. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிமலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும் பிச் சென்று, ‘‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட் டாய்” என்று கூறினார். இறைவன், ‘‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)” எனக் கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். இறைவன், ‘‘மரணம்தான்” என்று பதிலளித்தான். மூசா (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அங்கிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இதை எடுத்துரைத்தபோது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற்குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.85
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3408. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَبَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ. فَقَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صلى الله عليه وسلم عَلَى الْعَالَمِينَ. فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ. فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ. فَرَفَعَ الْمُسْلِمُ عِنْدَ ذَلِكَ يَدَهُ، فَلَطَمَ الْيَهُودِيَّ، فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَقَالَ "" لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ "".
பாடம் : 30
(அல்லாஹ் கூறுகின்றான்:)
மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று கூறியதை எண்ணிப்பாருங்கள். (2:67)
அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது (அவான்). (2:68)
அது ஒரு மஞ்சள் பசு; அதன் நிறம் பளீரென்று (ஃபாகிஉன்) இருக்கும். (2:69)
அது ஒரு பசு; அது நிலத்தை உழுதோ பயிருக்கு நீர் இறைத்தோ பழக்கப்பட்டது (தலூல்) அல்ல; குறைகள் இல்லாதது (முசல்லமா); அதில் வடு (ஷியத்) ஏதும் கிடையாது. (2:71)
தலூல்: வேலை செய்து தளர்ந்தது; உழவு, இறவை போன்ற பணிகள் செய்யக் கூடியது. ஷியத்: சொட்டை.
ஸஃப்ராஉ: மஞ்சள்; அல்லது கறுப்பு எனலாம். யிஜிமாலாத்துன் ஸுஃப்ர்’ (77:33) என்பதற்கு, கறுப்பு ஒட்டகங்கள் எனப் பொருள் கூறப்படுவதைப்போல்.
ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அது குறித்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததை (இத்தாரஃத்தும்) எண்ணிப்பாருங்கள். (2:72)
பாடம் : 31
மூசா (அலை) அவர்களின் இறப் பும் அதன்பின் அவர்களை நினைவுகூர்தலும்
3408. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனை வரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்துவிடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா, இறை அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப் பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா; அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாரா; அல்லது மூர்ச்சை யடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.86
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3408. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனை வரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மூசாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்துவிடுவார்கள். அப்போது, நான் தான் மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா, இறை அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப் பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா; அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாரா; அல்லது மூர்ச்சை யடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.86
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3409. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الْجَنَّةِ. فَقَالَ لَهُ آدَمُ أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَىَّ قَبْلَ أَنْ أُخْلَقَ "". فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَحَجَّ آدَمُ مُوسَى "" مَرَّتَيْنِ.
பாடம் : 30
(அல்லாஹ் கூறுகின்றான்:)
மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று கூறியதை எண்ணிப்பாருங்கள். (2:67)
அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது (அவான்). (2:68)
அது ஒரு மஞ்சள் பசு; அதன் நிறம் பளீரென்று (ஃபாகிஉன்) இருக்கும். (2:69)
அது ஒரு பசு; அது நிலத்தை உழுதோ பயிருக்கு நீர் இறைத்தோ பழக்கப்பட்டது (தலூல்) அல்ல; குறைகள் இல்லாதது (முசல்லமா); அதில் வடு (ஷியத்) ஏதும் கிடையாது. (2:71)
தலூல்: வேலை செய்து தளர்ந்தது; உழவு, இறவை போன்ற பணிகள் செய்யக் கூடியது. ஷியத்: சொட்டை.
ஸஃப்ராஉ: மஞ்சள்; அல்லது கறுப்பு எனலாம். யிஜிமாலாத்துன் ஸுஃப்ர்’ (77:33) என்பதற்கு, கறுப்பு ஒட்டகங்கள் எனப் பொருள் கூறப்படுவதைப்போல்.
ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அது குறித்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததை (இத்தாரஃத்தும்) எண்ணிப்பாருங்கள். (2:72)
பாடம் : 31
மூசா (அலை) அவர்களின் இறப் பும் அதன்பின் அவர்களை நினைவுகூர்தலும்
3409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். ஆதமிடம் மூசா (அலை), ‘‘உங்கள் தவறு உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கிறீர்களே!” என்று கேட்டார்கள்.
‘‘இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஆக, ஆதம் (அலை) அவர்கள் விவாதத்தில் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்.
அத்தியாயம் : 60
3409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். ஆதமிடம் மூசா (அலை), ‘‘உங்கள் தவறு உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள்தானோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) மூசா (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கிறீர்களே!” என்று கேட்டார்கள்.
‘‘இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஆக, ஆதம் (அலை) அவர்கள் விவாதத்தில் மூசா (அலை) அவர்களை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை சொன்னார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்.
அத்தியாயம் : 60
3410. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَالَ "" عُرِضَتْ عَلَىَّ الأُمَمُ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ فَقِيلَ هَذَا مُوسَى فِي قَوْمِهِ "".
பாடம் : 30
(அல்லாஹ் கூறுகின்றான்:)
மூசா தம் சமூகத்தாரிடம், ‘‘ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகின்றான்” என்று கூறியதை எண்ணிப்பாருங்கள். (2:67)
அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது (அவான்). (2:68)
அது ஒரு மஞ்சள் பசு; அதன் நிறம் பளீரென்று (ஃபாகிஉன்) இருக்கும். (2:69)
அது ஒரு பசு; அது நிலத்தை உழுதோ பயிருக்கு நீர் இறைத்தோ பழக்கப்பட்டது (தலூல்) அல்ல; குறைகள் இல்லாதது (முசல்லமா); அதில் வடு (ஷியத்) ஏதும் கிடையாது. (2:71)
தலூல்: வேலை செய்து தளர்ந்தது; உழவு, இறவை போன்ற பணிகள் செய்யக் கூடியது. ஷியத்: சொட்டை.
ஸஃப்ராஉ: மஞ்சள்; அல்லது கறுப்பு எனலாம். யிஜிமாலாத்துன் ஸுஃப்ர்’ (77:33) என்பதற்கு, கறுப்பு ஒட்டகங்கள் எனப் பொருள் கூறப்படுவதைப்போல்.
ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு, அது குறித்து நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்ததை (இத்தாரஃத்தும்) எண்ணிப்பாருங்கள். (2:72)
பாடம் : 31
மூசா (அலை) அவர்களின் இறப் பும் அதன்பின் அவர்களை நினைவுகூர்தலும்
3410. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87
அத்தியாயம் : 60
3410. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘‘(மிஅராஜு டைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்தபடி ஏராளமான மக்களை நான் கண்டேன். அப்போது, ‘‘தம் சமுதாயத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருக்கும் காட்சிதான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.87
அத்தியாயம் : 60
3411. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ إِلاَّ آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ "".
பாடம் : 32
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் ஃபிர்அவ்னுடைய மனைவியை இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாகக் கூறுகின்றான். ஒருமுறை அவர், ‘‘என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக்கொடுப்பாயாக! ஃபிர்அவ்னிட மிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார்.88
மேலும், இம்ரானின் மகள் மர்யமை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டு கிறான். அவர் தம் வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக்கொண்டார். பிறகு நாம் நம்மிடமிருந்து ஆவியை அவருக்குள் ஊதினோம். மேலும், அவர் தம் இறைவ னின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் ஒருவராயும் இருந்தார். (66:11, 12)
3411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் பலர் முழுமைபெற்றிருக் கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளைவிடவும் ‘ஸரீத்’89 உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்”
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அத்தியாயம் : 60
3411. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் பலர் முழுமைபெற்றிருக் கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளைவிடவும் ‘ஸரீத்’89 உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்”
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அத்தியாயம் : 60
3412. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ،. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ "". زَادَ مُسَدَّدٌ "" يُونُسَ بْنِ مَتَّى "".
பாடம் : 33
(அல்லாஹ் கூறுகின்றான்:)
காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76)
இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம்.
மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும்.
அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82)
இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும்.
பாடம் : 34
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91
யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும்.
‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும்.
நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92)
அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர்.
என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள்.
(அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95)
பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93)
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர்.
(மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189)
பாடம் : 35
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள்.
‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146)
அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம்.
‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148)
‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48)
துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘‘யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட” எனும் வாசகத்தை அதிகமாகக் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 60
3412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் யூனுஸ் (அலை) அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முசத்தத் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், ‘‘யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட” எனும் வாசகத்தை அதிகமாகக் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 60
3413. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى "". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
பாடம் : 33
(அல்லாஹ் கூறுகின்றான்:)
காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76)
இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம்.
மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும்.
அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82)
இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும்.
பாடம் : 34
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91
யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும்.
‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும்.
நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92)
அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர்.
என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள்.
(அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95)
பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93)
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர்.
(மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189)
பாடம் : 35
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள்.
‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146)
அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம்.
‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148)
‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48)
துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3413. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யியூனுஸ் பின் மத்தா’லிமத்தாவின் மகன் யூனுஸ் என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 60
3413. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘நான் யூனுஸ் பின் மத்தாவைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (யியூனுஸ் பின் மத்தா’லிமத்தாவின் மகன் யூனுஸ் என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 60
3414. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، عَنِ اللَّيْثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ. فَقَالَ لاَ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ، فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَامَ، فَلَطَمَ وَجْهَهُ، وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ، فَقَالَ أَبَا الْقَاسِمِ، إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا، فَمَا بَالُ فُلاَنٍ لَطَمَ وَجْهِي. فَقَالَ " لِمَ لَطَمْتَ وَجْهَهُ ". فَذَكَرَهُ، فَغَضِبَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ " لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلاَّ مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ، فَلاَ أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي -
பாடம் : 33
(அல்லாஹ் கூறுகின்றான்:)
காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76)
இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம்.
மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும்.
அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82)
இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும்.
பாடம் : 34
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91
யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும்.
‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும்.
நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92)
அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர்.
என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள்.
(அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95)
பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93)
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர்.
(மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189)
பாடம் : 35
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள்.
‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146)
அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம்.
‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148)
‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48)
துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3414. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக்காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப் பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘‘(நான் இந்த விலையை வாங்கிக்கொள்ள)மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன் மீது சத்தியமாக!” என்று கூறினார்.
இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூத ரின் முகத்தில் அறைந்து, ‘‘நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, யிமனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!› என்றா நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அபுல்காசிம் அவர் களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்த வரின் நிலை என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘‘நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?” என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் நேசர்களுக் கிடையே (யிஒருவர் மற்றவரைவிடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.
அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். ‘அவர்கள் யிதூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.93
அத்தியாயம் : 60
3414. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக்காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப் பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘‘(நான் இந்த விலையை வாங்கிக்கொள்ள)மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன் மீது சத்தியமாக!” என்று கூறினார்.
இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டு விட்டார். உடனே எழுந்து அந்த யூத ரின் முகத்தில் அறைந்து, ‘‘நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, யிமனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!› என்றா நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அபுல்காசிம் அவர் களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்த வரின் நிலை என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘‘நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?” என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘‘அல்லாஹ்வின் நேசர்களுக் கிடையே (யிஒருவர் மற்றவரைவிடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.
அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். ‘அவர்கள் யிதூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?› என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.93
அத்தியாயம் : 60
3415. وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى".
பாடம் : 33
(அல்லாஹ் கூறுகின்றான்:)
காரூன் மூசாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான்.90 அவன் தன் சமூகத்திற்கு எதிராக எல்லைமீறி நடந்தான். நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், ‘‘நீ மமதை கொள் ளாதே! ஏனெனில், மமதை கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறினர். (28:76)
இதில் யிசிரமப்பட்டும் தூக்குதல்’ என்ப தைக் குறிக்க மூலத்தில் யிதனூஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிபளு வானது’ என்பது பொருளாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பலசாலிகளால்கூட (உலில் குவ்வா) தூக்குவது சிரமம் என்றால், சதாரணமான வர்களின் குழுவால் தூக்கவே முடியாது என்று அர்த்தம்.
மமதை கொள்வோர் லிஃபரிஹீன். இதற்கு யிபூரிப்படைவோர்’ என்பது சொற்பொருள். இங்கு கர்வம் கொள்வோர் (மரிஹீன்) என்பதே பொருளாகும்.
அல்லாஹ், தான் நாடியவருக்குத் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்குகிறான்; அளந்தும் கொடுக்கின்றான் என்பது தெரியாதா? (28:82)
இதில் யிவைக்க’ என்பது யிதெரியாதா’ (அலம் தர) என்பதைப் போன்றதாகும்.
பாடம் : 34
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
யிமத்யன்’ மக்களுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (தூதராக) நாம் அனுப்பினோம். (7:85; 11:84; 29:36)91
யிமத்யனுக்கு’ (இலா மத்யன) என்றால், மத்யன்வாசிகளுக்கு என்பதே பொரு ளாகும். ஏனெனில், யிமத்யன்’ என்பது ஊரின் பெயராகும்.
‘‘நாங்கள் தங்கியிருந்த ஊரிடமும் (ஊர்க்காரர்களிடமும்) எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்திடமும் (ஒட்டகக் கூட்டத் தாரிடமும்) கேட்டுப் பார்ப்பீராக!” (12:82) எனும் வசனம் இதற்கு உதாரணமாகும்.
நீங்கள் அவனை உங்கள் முதுகுக்குப் பின்னால் (வராஅகும் ழிஹ்ரிய்யன்) எறிந்துவிட்டீர்களே! (11:92)
அதாவது அவன் பக்கம் நீங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவர் தேவை களை நிறைவேற்றத் தவறும்போது, என் தேவையை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டீர்கள் என்று கூறுவது (அரபியரின்) வழக்கம். ஏதேனும் ஒரு பிராணியை, அல்லது பையை உதவிக்கு எடுத்துச் செல்வதற்கு யிழஹ்ரீ’ என்பர்.
என் சமூகத்தாரே! உங்கள் போக்கில் (அலா மகானத்திகும்) நீங்கள் செயல்படுங் கள் (11:93). அதாவது உங்கள் இடத்தில் (மகான்) நீங்கள் இருங்கள்.
(அதற்கு முன்னர்) அவர்கள் அவ்வூரில் வசித்திராதவர்களை (லம் யஃக்னவ்) போன்று ஆயினர். (11:95)
பாவிகளான இம்மக்களுக்காக நீர் கவலைப்படாதீர் (லா தஃச) (5:26). (ஏக இறையை) மறுத்த மக்களுக்காக எவ்வாறு நான் அனுதாபப்படுவேன்? (ஆசா). (7:93)
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நிச்சயமாக நீர் பெரிய மனுதுக்காரர் தான்; மிகவும் நல்ல மனிதர்தான்” (11:87). இதை அவர்கள் ஷுஐப் (அலை) அவர் களைக் கேலி செய்வதற்காகவே கூறி னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
‘அய்கா’ (தோப்பு)வாசிகள் இறைத்தூதர் களை ஏற்க மறுத்தனர் (26:176). இதை யிலைகா’ என்றும் வாசித்துள்ளனர்.
(மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை லிஅதாவது மேகம் நிழலிட்டு அவர்களின் மீதான வேதனைலி அவர்களைத் தாக்கியது. (26:189)
பாடம் : 35
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக, யூனுஸ் இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவுகூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்துகொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப்பட வேண்டிய வரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தம்மைத்தாமே) நொந்துகொண்டவராய் இருந்தார். (37:139லி142)92
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
யிநொந்துகொண்டவர்’ என்பதைக் குறிக்க மூலத்தில் யிமுலீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிகுற்றமிழைத்தவர்’ (முத்னிப்) என்பது பொருள். யிநிரம்பியது’ (மஷ்ஹூன்) என்பதற்கு யிபயணிகளால் நிரம்பியது’ என்று பொருள்.
‘‘அவர் (நம்மை) துதிக்காமல் இருந் திருந்தால், அவர்கள் எழுப்பப்படும் நாள்வரை அந்த மீனின் வயிற்றில் தங்கி யிருப்பார். பின்னர் அவரை நோயுற்றவராக வெட்டவெளியில் (அராஉ) எறிந்தோம். அவர்மீது சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.” (37:143லி146)
அதாவது அடித்தண்டு இல்லாத சுரைக்காய் போன்றவற்றின் கொடியை முளைக்கவைத்தோம்.
‘‘அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்கு (தூதராக) அனுப்பினோம். அவர்கள் இறை நம்பிக்கைகொண்டனர்; குறிப்பிட்ட காலம்வரை அவர்களுக்கு வசதிகளை வழங்கினோம்”. (37:147, 148)
‘‘மீன்காரரை (யூனுஸை)ப் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர். அவர் துக்கம் நிறைந்தவராக (மக்ழூம்) (நம்மை) அழைத்தார்.” (68:48)
துக்கத்தால் (கழீம்) அவருடைய (யஅகூப்) இரு கண்களும் வெளுத்துப் போயின. (12:84)
3415. (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூறமாட்டேன்.
அத்தியாயம் : 60
3415. (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூறமாட்டேன்.
அத்தியாயம் : 60