3376. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم {فَهَلْ مِنْ مُدَّكِر }.
பாடம் : 16
(அல்லாஹ் கூறுகின்றான்:)
அந்தத் தூதர்கள் லூத்தின் குடும்பத் தாரிடம் வந்தபோது, அவர், ‘‘நீங்கள் புதிரானவர்களாக இருக்கிறீர்களே!” என்றார். (15:61லி62)
அல்லாஹ் கூறுகின்றான்:
மூசாவைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பினோம்; அவன் தனது பலத்தால் (ருக்ன்) புறக் கணித்தான் (51:38,39). பலம் (ருக்ன்) என்பது, அவனுடன் இருந்த கூட்டத்தைக் குறிக்கும். அவனுடைய கூட்டத்தாரே அவனது பலமாக இருந்தனர்.
அநீதியிழைத்தோர் பக்கம் நீங்கள் சாய்ந்துவிடாதீர்கள். (லா தர்கனூ). (11:113)
அவர்களின் கைகள் அதை நோக்கி நீளாததை அவர் கண்டபோது, அவர்களைப் புதிராகப் பார்த்தார் (11:70). யிபுதிராகப் பார்த்தார்’ என்பதைக் குறிக்க யிநகிர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. நகிர, அன்கர, இஸ்தன்கர லி அனைத்துக்கும் பொருள் ஒன்றே.
அப்போது அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி (யுஹ்ரஊன) வந்தனர். (11:78)
அந்த முடிவை, (அதாவது) விடியும் நேரத்தில் இவர்கள் அனைவரும் வேரறுக்கப்படுவார்கள் என்பதை அவருக்கு நாம் (முன்பே) அறிவித்துவிட்டோம் (15:66). யிமுடிவு’ (தாபிர்) என்றால், அவர்களின் யிஇறுதி நிலை’ என்பது பொருள்.
ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறெதுவும் இல்லை (36:53). யிசப்தம்’ (ஸைஹத்) என்றால் ‘அழிவு’ என்பது பொருள்.
உண்மையைக் கண்டறிவோருக்கு நிச்சயமாக இதில் பல சான்றுகள் உள்ளன (15:75). யிகண்டறிவோர்’ (முத்தவஸ்ஸிமீன்) என்றால், யிஆய்வு செய்வோர்’ என்பது பொருள்.
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையிலேயே (சபீல்) அமைந்துள்ளது. (15:76)
3376. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” எனும் (54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற் றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.52
அத்தியாயம் : 60
3376. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?” எனும் (54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற் றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.52
அத்தியாயம் : 60
3377. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنَ زَمْعَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَذَكَرَ الَّذِي عَقَرَ النَّاقَةَ قَالَ "" انْتَدَبَ لَهَا رَجُلٌ ذُو عِزٍّ وَمَنَعَةٍ فِي قُوَّةٍ كَأَبِي زَمْعَةَ "".
பாடம் : 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80)
‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138)
யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும்.
பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல்.
பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3377. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக்கொண்டு முன் வந்தான்” என்று சொன்னார்கள்.54
அத்தியாயம் : 60
3377. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூஸம்ஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக்கொண்டு முன் வந்தான்” என்று சொன்னார்கள்.54
அத்தியாயம் : 60
3378. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ أَبُو الْحَسَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ بْنِ حَيَّانَ أَبُو زَكَرِيَّاءَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا نَزَلَ الْحِجْرَ فِي غَزْوَةِ تَبُوكَ أَمَرَهُمْ أَنْ لاَ يَشْرَبُوا مِنْ بِئْرِهَا، وَلاَ يَسْتَقُوا مِنْهَا فَقَالُوا قَدْ عَجَنَّا مِنْهَا، وَاسْتَقَيْنَا. فَأَمَرَهُمْ أَنْ يَطْرَحُوا ذَلِكَ الْعَجِينَ وَيُهَرِيقُوا ذَلِكَ الْمَاءَ. وَيُرْوَى عَنْ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ وَأَبِي الشُّمُوسِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِإِلْقَاءِ الطَّعَامِ. وَقَالَ أَبُو ذَرٍّ عَنِ النَّبِيَّ صلى الله عليه وسلم "" مَنِ اعْتَجَنَ بِمَائِهِ "".
பாடம் : 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80)
‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138)
யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும்.
பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல்.
பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3378. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள்.
(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3378. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) யிஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும் தம் தோழர்களுக்கு உத்தர விட்டார்கள். தோழர்கள், ‘‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கெனவே) மாவு பிசைந்துவிட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்துவிடுமாறும் அந்தத் தண் ணீரைக் கொட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்கள்.
(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்துவிடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்” என்று சப்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்களும் அபுஷ் ஷமூஸ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். ‘‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதை எறிந்துவிடட்டும்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3379. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ النَّاسَ نَزَلُوا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْضَ ثَمُودَ الْحِجْرَ، فَاسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَاعْتَجَنُوا بِهِ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُهَرِيقُوا مَا اسْتَقَوْا مِنْ بِئْرِهَا، وَأَنْ يَعْلِفُوا الإِبِلَ الْعَجِينَ، وَأَمَرَهُمْ أَنْ يَسْتَقُوا مِنَ الْبِئْرِ الَّتِي كَانَ تَرِدُهَا النَّاقَةُ. تَابَعَهُ أُسَامَةُ عَنْ نَافِعٍ.
பாடம் : 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80)
‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138)
யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும்.
பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல்.
பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3379. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள்.
மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3379. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (தபூக் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான யிஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடுமாறும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் கட்டளை யிட்டார்கள்.
மேலும், (ஸாலிஹ் (அலை) அவர் களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) வந்துகொண்டிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும் உத்தர விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3380. حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنهم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا مَرَّ بِالْحِجْرِ قَالَ "" لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مَا أَصَابَهُمْ "". ثُمَّ تَقَنَّعَ بِرِدَائِهِ، وَهْوَ عَلَى الرَّحْلِ.
பாடம் : 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80)
‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138)
யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும்.
பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல்.
பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3380. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்.
அத்தியாயம் : 60
3380. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பகுதியைக் கடந்து சென்றபோது, ‘‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தமது போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்.
அத்தியாயம் : 60
3381. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا وَهْبٌ، حَدَّثَنَا أَبِي، سَمِعْتُ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَدْخُلُوا مَسَاكِنَ الَّذِينَ ظَلَمُوا أَنْفُسَهُمْ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، أَنْ يُصِيبَكُمْ مِثْلُ مَا أَصَابَهُمْ "".
பாடம் : 17
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
‘ஸமூத்’ சமூகத்தாருக்கு, அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். (7:73)53
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
(‘ஸமூத்’ சமூகத்தாரான) யிஹிஜ்ர்’வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80)
‘அல்ஹிஜ்ர்’ என்பது ‘ஸமூத்’ சமூகத்தார் வாழ்ந்த இடத்தின் பெயராகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘இவை (எங்கள் தெய்வங்களுக்காகத்) தடுத்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளும் பயிர்களும் ஆகும்...” என்று அவர்கள் கூறுகின்றனர். (6:138)
யிதடுத்து வைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க யிஹிஜ்ர்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு யிவிலக்கப்பட்டுள்ளது’ என்பது பொருள். தடுக்கப்படும் ஒவ்வொன் றும் யிஹிஜ்ர்’ எனப்படும். யிஹிஜ்ரும் மஹ்ஜூர்’ (வலுவான தடுப்பு) என்பதும் இதில் அடங்கும்.
பூமியில் ஒரு பகுதியைத் தடுத்து எழுப்பப்படும் கட்டடம் ஒவ்வொன்றும் யிஹிஜ்ர்’ எனப்படும். கஅபாவை ஒட்டி யுள்ள வளைந்த சுவரான ஹத்தீமுக்கு யிஹிஜ்ர்’ என்ற பெயரும் உண்டு. யிஹத்தீம்’ என்பதற்கு யிஇடிக்கப்பட்டது’ (மஹ்த்தூம்) என்று பொருள். யிகொல்லப்பட்டவர்’ (மக்த்தூல்) என்பதை யிகத்தீல்’ என்று குறிப்பிடுவதைப்போல்.
பெண் குதிரைக்கும் யிஹிஜ்ர்’ என்பர். அறிவுக்கும் யிஹிஜ்ர்’, யிஹிஜா’ எனப்படுவதுண்டு. ‘அல்யமாமா’வில் உள்ள யிஹஜ்ர்’தான் (‘ஸமூத்’ கூட்டத்தாரின்) குடியிருப்புப் பகுதியாகும்.
3381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழை யாதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55
அத்தியாயம் : 60
3381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே தவிர நுழை யாதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55
அத்தியாயம் : 60
3382. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ ابْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ـ عَلَيْهِمُ السَّلاَمُ "".
பாடம் : 18
அல்லாஹ் கூறுகின்றான்:
யஅகூபுக்கு இறப்பு நெருங்கியபோது நீங்கள் (அவரருகில்) இருந்தீர்களா? அவர் தம் மக்களிடம், ‘‘எனக்குப் பின்னர் எதை வழிபடுவீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘உங்கள் இறைவனும் உங்கள் தந்தையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய (அந்த) ஓரிறைவனையே வழிபடுவோம். நாங்கள் அவனுக்கு (முற்றிலும்) அடி பணிந்தவர்கள் ஆவோம்” என்று கூறினார்கள். (2:133)56
3382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3382. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3383. حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَكْرَمُ النَّاسِ قَالَ "" أَتْقَاهُمْ لِلَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ ابْنُ نَبِيِّ اللَّهِ ابْنِ نَبِيِّ اللَّهِ ابْنِ خَلِيلِ اللَّهِ "". قَالُوا لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ. قَالَ "" فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي، النَّاسُ مَعَادِنُ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقِهُوا "". حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3383. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள்.
மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3383. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள்.
மக்கள், ‘‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியரின் பரம்பரை) பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் மூலகங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும்போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள்.58
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3384. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا "" مُرِي أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ "". قَالَتْ إِنَّهُ رَجُلٌ أَسِيفٌ، مَتَى يَقُمْ مَقَامَكَ رَقَّ. فَعَادَ فَعَادَتْ، قَالَ شُعْبَةُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ "" إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ "".
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3384. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59
அத்தியாயம் : 60
3384. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட் களில்) என்னிடம், ‘‘அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். நான், ‘‘அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக் காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்துபோய் (அழுது)விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னதைப் போன்றே மீண்டும் சொன்னார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் லிஅல்லது நான்காவது முறையில்லி ‘‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ருக்குச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.59
அத்தியாயம் : 60
3385. حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ "". فَقَالَتْ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ. فَقَالَ مِثْلَهُ فَقَالَتْ مِثْلَهُ. فَقَالَ "" مُرُوهُ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ "". فَأَمَّ أَبُو بَكْرٍ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ حُسَيْنٌ عَنْ زَائِدَةَ رَجُلٌ رَقِيقٌ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3385. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது:
ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3385. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘‘அபூபக்ரிடம் மக்களுக்குத் தொழுவிக்கும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்பு போலவே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே சொன்னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூபக்ருக் குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழி கள் போன்(று உள்நோக்கத்துடன் பேசு கின்)றவர்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத்) தொழுவித் தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது:
ஸாயிதா பின் குதாமா (ரஹ்) அவர்கள், (‘அபூபக்ர் (ரலி) அவர்கள் இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) யிஇளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3386. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ "".
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3386. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் பின் அல்வலீதைப் காப்பாற்று. இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! யிமுளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களுடைய சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்தித்தார் கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60
அத்தியாயம் : 60
3386. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் பின் அல்வலீதைப் காப்பாற்று. இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! யிமுளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களுடைய சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்தித்தார் கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60
அத்தியாயம் : 60
3387. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ ابْنِ أَخِي جُوَيْرِيَةَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَأَبَا، عُبَيْدٍ أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ ثُمَّ أَتَانِي الدَّاعِي لأَجَبْتُهُ "".
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப்போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘‘தமது குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காத வரை சிறை’லிருந்து வெளியேற மாட்டேன்” என்று கூறிவிட்டார்.)61
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப்போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘‘தமது குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காத வரை சிறை’லிருந்து வெளியேற மாட்டேன்” என்று கூறிவிட்டார்.)61
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3388. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ أُمَّ رُومَانَ، وَهْىَ أُمُّ عَائِشَةَ، عَمَّا قِيلَ فِيهَا مَا قِيلَ قَالَتْ بَيْنَمَا أَنَا مَعَ عَائِشَةَ جَالِسَتَانِ، إِذْ وَلَجَتْ عَلَيْنَا امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ، وَهْىَ تَقُولُ فَعَلَ اللَّهُ بِفُلاَنٍ وَفَعَلَ. قَالَتْ فَقُلْتُ لِمَ قَالَتْ إِنَّهُ نَمَا ذِكْرَ الْحَدِيثِ. فَقَالَتْ عَائِشَةُ أَىُّ حَدِيثٍ فَأَخْبَرَتْهَا. قَالَتْ فَسَمِعَهُ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ نَعَمْ. فَخَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا، فَمَا أَفَاقَتْ إِلاَّ وَعَلَيْهَا حُمَّى بِنَافِضٍ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا لِهَذِهِ "". قُلْتُ حُمَّى أَخَذَتْهَا مِنْ أَجْلِ حَدِيثٍ تُحُدِّثَ بِهِ، فَقَعَدَتْ فَقَالَتْ وَاللَّهِ لَئِنْ حَلَفْتُ لاَ تُصَدِّقُونِي، وَلَئِنِ اعْتَذَرْتُ لاَ تَعْذِرُونِي، فَمَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ يَعْقُوبَ وَبَنِيهِ، فَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ. فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ مَا أَنْزَلَ، فَأَخْبَرَهَا فَقَالَتْ بِحَمْدِ اللَّهِ لاَ بِحَمْدِ أَحَدٍ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3388. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62
நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன்.
அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன்.
உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63
உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 60
3388. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62
நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன்.
அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன்.
உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63
உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 60
3389. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَرَأَيْتِ قَوْلَهُ {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا} أَوْ كُذِبُوا. قَالَتْ بَلْ كَذَّبَهُمْ قَوْمُهُمْ. فَقُلْتُ وَاللَّهِ لَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ وَمَا هُوَ بِالظَّنِّ. فَقَالَتْ يَا عُرَيَّةُ، لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ. قُلْتُ فَلَعَلَّهَا أَوْ كُذِبُوا. قَالَتْ مَعَاذَ اللَّهِ، لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا وَأَمَّا هَذِهِ الآيَةُ قَالَتْ هُمْ أَتْبَاعُ الرُّسُلِ الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ وَصَدَّقُوهُمْ، وَطَالَ عَلَيْهِمُ الْبَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ حَتَّى إِذَا اسْتَيْأَسَتْ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ، وَظَنُّوا أَنَّ أَتْبَاعَهُمْ كَذَّبُوهُمْ جَاءَهُمْ نَصْرُ اللَّهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ {اسْتَيْأَسُوا} افْتَعَلُوا مِنْ يَئِسْتُ. {مِنْهُ} مِنْ يُوسُفَ. {لاَ تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ} مَعْنَاهُ الرَّجَاءُ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3389. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64
‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர்.
உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்,
‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65
அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67
இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும்.
அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87)
அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள்.
அத்தியாயம் : 60
3389. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64
‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர்.
உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள்,
‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65
அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67
இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:
அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும்.
அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87)
அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள்.
அத்தியாயம் : 60
3390. أَخْبَرَنِي عَبْدَةُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمِ السَّلاَمُ "".
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
நிச்சயமாக (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவருடைய சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகின்றவர்களுக் குப் பல படிப்பினைகள் உள்ளன. (12:7)57
3390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3391. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَمَا أَيُّوبُ يَغْتَسِلُ عُرْيَانًا خَرَّ عَلَيْهِ رِجْلُ جَرَادٍ مِنْ ذَهَبٍ، فَجَعَلَ يَحْثِي فِي ثَوْبِهِ، فَنَادَى رَبُّهُ يَا أَيُّوبُ، أَلَمْ أَكُنْ أَغْنَيْتُكَ عَمَّا تَرَى قَالَ بَلَى يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ "".
பாடம் : 20
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
அய்யூப் தம் இறைவனிடம் பிரார்த்தித் ததை நினைவுகூருங்கள்: ‘‘என்னை நோய் பீடித்துவிட்டது. நீயோ கருணையாளர் களுக்கெல்லாம் பெரும் கருணையாளன் ஆவாய்” என்று அவர் பிரார்த்தித்தார். (21:83)69
உமது காலால் அடிப்பீராக (உர்குள்). (38:42)
நமது வேதனையை அவர்கள் உண்ந்தபோது அங்கிருந்து ஓடினர் (யர்குளூன்). (21:12)
3391. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள்.
அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!” என்று பதிலளித்தார்கள்.70
அத்தியாயம் : 60
3391. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள்.
அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!” என்று பதிலளித்தார்கள்.70
அத்தியாயம் : 60
3392. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ عُرْوَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها فَرَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلاً تَنَصَّرَ يَقْرَأُ الإِنْجِيلَ بِالْعَرَبِيَّةِ. فَقَالَ وَرَقَةُ مَاذَا تَرَى فَأَخْبَرَهُ. فَقَالَ وَرَقَةُ هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. النَّامُوسُ صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ.
பாடம் : 21
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், மூசாவைப் பற்றி இவ் வேதத்தில் உள்ளதை எடுத்துரைப்பீராக! நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவராகவும் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதராகவும் (நம்) செய்தியை எடுத்துரைக் கும் நபியாகவும் இருந்தார்.
மேலும், நாம் யிதூர்’ மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை அழைத்தோம். தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம். மேலும், நம் அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவி யாளராக ஆக்கினோம். (19:51லி52)71
அதாவது அவருடன் அல்லாஹ் பேசினான். யிதனியாக உரையாடியவர்’ என்பதைக் குறிக்க யிநஜீ’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் சொல்லாகும்.
தனியாகச் சென்று உரையாடினர் (கலஸூ நஜிய்யா) என்பதில் பன்மைக்கு ‘அன்ஜியா’ என்பர்.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த லி தமது இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த லி இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: ஒரு மனிதர் ‘அல்லாஹ்தான் என் இறைவன்’ என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ, உங்க ளுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்திருக்கின்றார்.
அவர் பொய்யராயிருந்தால் அவரது பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்தப் பயங்கரமான விளைவு களைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ அவற்றில் சில அவசியம் உங்களைத் தாக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின் றானோ, அவனுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவதில்லை. (40:28)
3392. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார்.
வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72
யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார்.
அத்தியாயம் : 60
3392. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார்.
வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72
யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார்.
அத்தியாயம் : 60
3393. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَدَّثَهُمْ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ حَتَّى أَتَى السَّمَاءَ الْخَامِسَةَ، فَإِذَا هَارُونُ قَالَ هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ. فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ ثُمَّ قَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. تَابَعَهُ ثَابِتٌ وَعَبَّادُ بْنُ أَبِي عَلِيٍّ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 22
வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உமக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன் (ஆனஸ்த்து). அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்; அல்லது அந்த நெருப்புக்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டல் எனக்குக் கிடைக்கக்கூடும்.
அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உம்முடைய இறைவன். உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடுவீராக! நிச்சயமாக, நீங்கள் யிதுவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். (20:9லி12)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
யிபுனிதப் பள்ளத்தாக்கு’ என்பதற்கு அருள்வளமிக்க (முபாரக்) பள்ளத்தாக்கு என்பது பொருள். யிதுவா’ என்பது அந்தப் பள்ளத்தாக்கின் பெயராகும்.
அதன் முதன் நிலைக்கு (சீரத்) மீட்டுவோம் (20:21).
இதில் அறிவுடையோருக்கு (உலிந் நுஹா) சான்றுகள் உள்ளன (20:54). இதில் யிநுஹா’ என்பதற்கு இறையச்சம் (துகா) என்பது பொருள்.
உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு நாங்கள் எங்கள் சுயவிருப்பத்தின் (மல்க்) பேரில் லிஅதாவது எங்கள் அதிகாரத்தின் பேரில்லி மாறு செய்யவில்லை. (20:87)
நீங்கள் இங்கு எல்லை மீறி நடக்காதீர் கள். (அவ்வாறு செய்தால்) உங்கள்மீது என் கோபம் இறங்கும். யார்மீது என் கோபம் இறங்கியதோ அவன் வீழ்ந்து விட்டான் (ஹவா) லிஅதாவது நற்பேற்றை இழந்துவிட்டான் (ஷகிய). (20:81)
மூசாவுடைய தாயாரின் உள்ளம் வெறுமையானது (ஃபாரிஃகன்) (28:10). அதாவது மூசா பற்றிய நினைப்பு தவிர வேறொன்றும் அதில் இருக்கவில்லை.
என் சகோதரர் ஹாரூன் என்னைவிட நயமாகப் பேசுபவர். அவரை என்னுடன் உதவியாளராக (ரித்உ) அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்துவார் (என மூசா கோரினார்) (28:34). யிரித்உ’ என்பதற்கு யிகைகொடுப்பவர்’ (முஃகீஸ்), யிஉதவி செய்பவர்’ (முஈன்) என்று பொருள். அவர் என்னை மெய்ப்பிப்பதற்காக.
பின்னர் இருவரின் எதிரியான அவனை அவர் பிடிக்க (யப்த்திஷ, யப்த்துஷ) முயன்றபோது... (28:19)
மூசாவே! பிரமுகர்கள் உம்மைக் கொல்ல திட்டமிடுகின்றனர் (யஃதமிரூன) லிஅதாவது ஆலோசித்துவருகின்றனர் (யத்தஷாவரூன) என்று ஒரு மனிதர் கூறினார். (28:20)
அவர் தம் குடும்பத்தாரிடம், (இங்கு சற்று) இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன்; அங்கிருந்து ஒரு செய்தியை அல்லது தீ கங்கை (ஜத்வத்) உங்களிடம் கொண்டுவருகிறேன் என்றார் (28:29). யிஜத்வத்’ என்றால், தீக்கொழுந்து இல்லாத கெட்டியான மரக்கட்டை என்று பொருள்.
உம்மைடைய சகோதரர் மூலம் உமது புஜத்தை நாம் பலப்படுத்துவோம் (நஷுத்து). (28:35)
அதாவது உமக்கு உதவுவோம். ஒரு பொருளை ஊக்கப்படுத்தினால், அதற்குப் பலம் (அள்த்) உண்டானது என்பர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்: ஓர் எழுத்தை (சரியாக) உச்சரிக்க முடியாவிட்டால், அல்லது த, த, என்றோ, ஃப, ஃப என்றோ குழறல் ஏற் பட்டால் அதை யிமுடிச்சு’ (உக்தத்) என்பர். (இதையே, என் நாவில் உள்ள முடிச்சை அவிழ்ப்பாயாக! என மூசா வேண்டினார் (20:27) என அல்லாஹ் தெரிவிக்கின் றான்.)
அவரைக் கொண்டு என் முதுகை (அஸ்ரீ) பலப்படுத்துவாயாக! (20:31)
அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனை யாதீர்கள். அவன் உங்களை வேதனையால் அழித்துவிடுவான் (யுஸ்ஹித்தகும்) (20:61). அதாவது உங்களை அவன் நிர்மூலமாக்கி விடுவான்.
அவ்விருவரும் (மூசா, ஹாரூன்) உங்களது சிறந்த வழிமுறையை (முஸ்லா) அழிக்க நினைக்கின்றனர். (20:63)
யிமுஸ்லா’ என்பதற்கு யிமுன்மாதிரியானது’ என்பது பொருள். இது ‘அம்ஸல்’ என்பதன் பெண்பால். சிலர், இது மார்க்கத்தைக் குறிக்கும் என்பர். முன்மாதிரியானதை (முஸ்லா, அம்ஸல்) எடுத்துக்கொள் லி என்பர்.
உங்கள் சதியை ஒருமுகப்படுத்துங்கள்; பிறகு அணிவகுத்து (ஸஃப்பன்) வாருங்கள் (என அவர்கள் கூறினர்). (20:64)
இன்று அணிவகுப்புக்கு (ஸஃப்பு) வந்தாயா? என்று கேட்பதுண்டு. அதாவது தொழுகை நடக்கும் திடலுக்கு வந்தாயா?
மூசா தம் மனதுக்குள் அச்சத்தை (கீஃபத்) உணர்ந்தார் (அவ்ஜஸ) (20:67). அதாவது ஏற்பட்ட அச்சத்தை மனதுக்குள் மறைத்துக்கொண்டார். யிகீஃபத்’ (அச்சம்), யிகவ்ஃப்’ என்பதிலிருந்து வந்தது. யிவாவு’ யியே’யாக மாறியுள்ளது.
உங்களைப் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன் (என்று ஃபிர்அவ்ன் மிரட்டினான்) (20:71). அதாவது பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தின் மேல்.
சாமிரியே! உன் விஷயம் (கத்ப்) லிஅதாவது உன் நிலைலி என்ன? என்று (மூசா) கேட்டார். (20:95)
யிதீண்டாதே’ (லா மிசாஸ்) என்று கூறும் நிலையே வாழ்க்கையில் உனக்கு இருக்கும் (என்று மூசா கூறினார்) 20:97). யிமிசாஸ்’ (தொடல், தீண்டல்) என்பது யிமாஸ்ஸ’ என்பதன் வேர்ச்சொல்லாகும்.
அதை (நீ உருவாக்கிய காளைக் கன்றின் சிலையை) எரித்து (சாம்பலாக்கி) அதைக் கடலில் தூவுவோம் (நன்ஸிஃபன் னஹு) (என்று மூசா கூறினார்). (20:97)
இங்கே நீர் தாகத்துடன் இருக்கமாட்டீர்; உம்மீது வெயிலும் படாது (என்று கூறினோம்) (20:119). அதாவது வெப்பம் இருக்காது.
‘‘நீ அவரைப் பின்தொடர்ந்து செல்’ என்று மூசாவின் சகோதரியிடம் (மூசாவின் தாயார்) கூறினார் (28:11). இதில் யிகுஸ்ஸீ’ என்றால், அவரது சுவடைப் பின்பற்றிச் செல் என்பது பொருள். அல்லது ‘அவரிடம் பேசிப்பார்’ என்ற பொருளும் கூறலாம். ‘‘உமக்கு நாம் எடுத்துரைக்கிறோம் (நகுஸ்ஸு)” (12:3) என்பதில் உள்ளதைப்போல்.
‘‘அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து (அன் ஜுனுபின்) அவள் பார்த்தாள் (28:11). ஜுனுப், ஜனாபத், இஜ்தினாப் ஆகிய அனைத்துக்கும் பொருள் (தொலைவு, விலகியிருத்தல்) ஒன்றே.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
மூசாவே! பின்னர் (நமது) திட்டப்படி (அலா கதரின்) வந்துசேர்ந்தீர் (20:40). அதாவது குறித்த நேரத்தில்.
நீங்கள் இருவரும் என்னை நினைவுகூர்வதில் சோர்வடைந்துவிடாதீர்கள் லிஅதாவது ஆர்வம் குன்றிவிடாதீர்கள். (20:42)
அவர்களுக்காகக் கடலில் காய்ந்த (யபசன்) ஒரு பாதையை ஏற்படுத்துவீராக! (20:77)
அந்தச் சமூகத்தாரின் அணிகலன்களின் சுமைகள் எங்கள்மீது ஏற்றப்பட்டன; அவற்றை வீசினோம். அவ்வாறே சாமிரியும் வீசினான். (20:87)
அதாவது ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம் இரவல் வாங்கிய ஆபரணங்கள். வீசினோம்: போட்டோம். வீசினான்: அவ்வாறே செய்தான்.
இதுவே உங்கள் இறைவன்; மூசாவின் இறைவன். அவர் மறந்துவிட்டார் (நசிய) (என்று சாமிரி சொன்னான்). (20:88)
அதாவது சாமிரியும் அவன் ஆதர வாளர்களும், ‘‘மூசா, இறைவன் விஷயத் தில் தவறிழைத்து (இதை விட்டுவிட்டு எங்கோ சென்று)விட்டார்” என்று கூறினர்.
ஆனால், (அந்தக் காளைக் கன்று) எச்சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? (20:89)
3393. மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்:
நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73
இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3393. மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்:
நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73
இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 60
3394. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ "" رَأَيْتُ مُوسَى وَإِذَا رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ، فِي أَحَدِهِمَا لَبَنٌ، وَفِي الآخَرِ خَمْرٌ فَقَالَ اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ. فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ أَخَذْتَ الْفِطْرَةَ، أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ "".
பாடம் : 23
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னு டைய குடும்பத்தைச் சேர்ந்தலி தம் (இறை)நம்பிக்கையை மறைத்து வைத்தி ருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:
ஒரு மனிதர், ‘அல்லாஹ்தான் என் இறைவன்’ என்று கூறுகின்றார் என்பதற் காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந் திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கர மான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைத் தாக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவதில்லை. (40:28)
பாடம் : 24
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உமக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டல் எனக்குக் கிடைக்கக்கூடும்.
அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடுவீராக! நிச்சயமாக, நீர் யிதுவா’ எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:9லி12)
நிச்சயமாக அல்லாஹ் மூசாவுடன் (நேரடியாக) உரையாடினான். (4:164)
3394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான்.
பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான்.
பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 60
3395. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
பாடம் : 23
(அல்லாஹ் கூறுகின்றான்:)
(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னு டைய குடும்பத்தைச் சேர்ந்தலி தம் (இறை)நம்பிக்கையை மறைத்து வைத்தி ருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:
ஒரு மனிதர், ‘அல்லாஹ்தான் என் இறைவன்’ என்று கூறுகின்றார் என்பதற் காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந் திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கர மான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைத் தாக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நல்வழி காட்டுவதில்லை. (40:28)
பாடம் : 24
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உமக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டல் எனக்குக் கிடைக்கக்கூடும்.
அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடுவீராக! நிச்சயமாக, நீர் யிதுவா’ எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். (20:9லி12)
நிச்சயமாக அல்லாஹ் மூசாவுடன் (நேரடியாக) உரையாடினான். (4:164)
3395. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் முறையாகாது” என்று கூறினார்கள். இவ்விதம், யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து, ‘‘மத்தாவின் மகன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள்.74
அத்தியாயம் : 60
3395. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் முறையாகாது” என்று கூறினார்கள். இவ்விதம், யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து, ‘‘மத்தாவின் மகன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள்.74
அத்தியாயம் : 60