4016. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقْتُلُ الْحَيَّاتِ كُلَّهَا.
பாடம் : 12
4016. இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்பு (வகை)களையும் கொல்பவர் களாக இருந்தார்கள்;-
அத்தியாயம் : 64
4016. இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்பு (வகை)களையும் கொல்பவர் களாக இருந்தார்கள்;-
அத்தியாயம் : 64
4017. حَتَّى حَدَّثَهُ أَبُو لُبَابَةَ الْبَدْرِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ الْبُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا.
பாடம் : 12
4017. “வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என்று பத்ர் போரில் கலந்து கொண்டவரான அபூலுபாபா (என்ற ரிஃபாஆ பின் அப்தில் முன்திர்-ரலி) அவர்கள் கூறியபோது, அதைக் கொல்வதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.55
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4017. “வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என்று பத்ர் போரில் கலந்து கொண்டவரான அபூலுபாபா (என்ற ரிஃபாஆ பின் அப்தில் முன்திர்-ரலி) அவர்கள் கூறியபோது, அதைக் கொல்வதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள்.55
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4018. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ ابْنُ شِهَابٍ حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رِجَالاً، مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ائْذَنْ لَنَا فَلْنَتْرُكْ لاِبْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ. قَالَ "" وَاللَّهِ لاَ تَذَرُونَ مِنْهُ دِرْهَمًا "".
பாடம் : 12
4018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பத்ர் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் விடுதலை தொடர்பாக), “எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத்தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினர்.
நபி (ஸல்) அவர்கள், “அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக்கூட (வாங்காமல்) ஒருபோதும் விட்டுவிடாதீர் கள்” என்று கூறினார்கள்.56
அத்தியாயம் : 64
4018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பத்ர் போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களின் விடுதலை தொடர்பாக), “எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத்தொகை பெறாமல் நாங்கள் (அவரை) விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று அனுமதி கோரினர்.
நபி (ஸல்) அவர்கள், “அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக்கூட (வாங்காமல்) ஒருபோதும் விட்டுவிடாதீர் கள்” என்று கூறினார்கள்.56
அத்தியாயம் : 64
4019. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيٍّ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، ثُمَّ الْجُنْدَعِيُّ أَنَّ عُبَيْدَ، اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ أَخْبَرَهُ أَنَّ الْمِقْدَادَ بْنَ عَمْرٍو الْكِنْدِيَّ، وَكَانَ حَلِيفًا لِبَنِي زُهْرَةَ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَخْبَرَهُ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلاً مِنَ الْكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَىَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ فَقَالَ أَسْلَمْتُ لِلَّهِ. آأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقْتُلْهُ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَىَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ "".
பாடம் : 12
4019. உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளர் ஒருவரை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவர் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டார். பிறகு, அவர் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக்கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னார். இதை அவர் சொன்னதற்குப் பிறகு நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்.) அவரைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டார். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னார்!” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவரைக் கொன்றுவிட்டால்அவரைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவர் வந்துவிடுவார். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவரிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4019. உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புறவு ஒப்பந்தக்காரரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ரில் கலந்துகொண்டவருமான மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இறைமறுப்பாளர் ஒருவரை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவர் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டார். பிறகு, அவர் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக்கொண்டு, “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னார். இதை அவர் சொன்னதற்குப் பிறகு நான் அவரைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்.) அவரைக் கொல்லாதே” என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டார். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னார்!” என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவரைக் கொன்றுவிட்டால்அவரைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவர் வந்துவிடுவார். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவரிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4020. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ "". فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَقَالَ آنْتَ أَبَا جَهْلٍ قَالَ ابْنُ عُلَيَّةَ قَالَ سُلَيْمَانُ هَكَذَا قَالَهَا أَنَسٌ. قَالَ أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ قَالَ سُلَيْمَانُ أَوْ قَالَ قَتَلَهُ قَوْمُهُ. قَالَ وَقَالَ أَبُو مِجْلَزٍ قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي.
பாடம் : 12
4020. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைத் தேடிச்) சென்றார்கள்.
அப்போது அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), “அபூஜஹ்லே! நீயா?” என்றும் கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“இப்படித்தான் இந்த நிகழ்ச்சியை (எனக்கு) அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும், “இப்னு மஸ்ஊத் அவர்கள் (அபூஜஹ்லை நோக்கி), “அபூஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... யாரும் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தவனாக) அபூஜஹ்ல் சொன்னான்” என சுலைமான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.57
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந் திருக்குமே!)” என்று அபூஜஹ்ல் கூறியதாக இடம்பெற்றுள்ளது.58
அத்தியாயம் : 64
4020. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைத் தேடிச்) சென்றார்கள்.
அப்போது அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), “அபூஜஹ்லே! நீயா?” என்றும் கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“இப்படித்தான் இந்த நிகழ்ச்சியை (எனக்கு) அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும், “இப்னு மஸ்ஊத் அவர்கள் (அபூஜஹ்லை நோக்கி), “அபூஜஹ்லே நீயா?' என்று கேட்டபோது, “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... யாரும் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தவனாக) அபூஜஹ்ல் சொன்னான்” என சுலைமான் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.57
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்... (நன்றாயிருந் திருக்குமே!)” என்று அபூஜஹ்ல் கூறியதாக இடம்பெற்றுள்ளது.58
அத்தியாயம் : 64
4021. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، عَنْ عُمَرَ ـ رضى الله عنهم ـ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم قُلْتُ لأَبِي بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا مِنَ الأَنْصَارِ. فَلَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ شَهِدَا بَدْرًا. فَحَدَّثْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ هُمَا عُوَيْمُ بْنُ سَاعِدَةَ، وَمَعْنُ بْنُ عَدِيٍّ.
பாடம் : 12
4021. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60
அத்தியாயம் : 64
4021. உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக்கூடத்துக்கு) வாருங்கள்” என்று கூறினேன். (நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ர் போரில் கலந்துகொண்டவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.59
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறியபோது, “உவைம் பின் சாஇதா (ரலி), மஅன் பின் அதீ (ரலி) ஆகியோரே அந்த இருவர்' என்று அவர்கள் கூறினார்கள்.60
அத்தியாயம் : 64
4022. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، كَانَ عَطَاءُ الْبَدْرِيِّينَ خَمْسَةَ آلاَفٍ خَمْسَةَ آلاَفٍ. وَقَالَ عُمَرُ لأُفَضِّلَنَّهُمْ عَلَى مَنْ بَعْدَهُمْ.
பாடம் : 12
4022. கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் கலந்துகொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 64
4022. கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் கலந்துகொண்டவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒருவருக்கு, தீனார்/திர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களைவிட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 64
4023. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ، وَذَلِكَ أَوَّلَ مَا وَقَرَ الإِيمَانُ فِي قَلْبِي.
பாடம் : 12
4023. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்' (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.61
அத்தியாயம் : 64
4023. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்' (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.61
அத்தியாயம் : 64
4024. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي أُسَارَى بَدْرٍ "" لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ لَهُ "". وَقَالَ اللَّيْثُ عَنْ يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَقَعَتِ الْفِتْنَةُ الأُولَى ـ يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ بَدْرٍ أَحَدًا، ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّانِيَةُ ـ يَعْنِي الْحَرَّةَ ـ فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدًا ثُمَّ وَقَعَتِ الثَّالِثَةُ فَلَمْ تَرْتَفِعْ وَلِلنَّاسِ طَبَاخٌ.
பாடம் : 12
4024. நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்:
முத்இம் பின் அதீ உயிரோடிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.62
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65
அத்தியாயம் : 64
4024. நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்:
முத்இம் பின் அதீ உயிரோடிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிட்டிருப்பேன்.62
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலை நடைபெற்றது. அது பத்ர் போரில் கலந்துகொண்டவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.63 பிறகு இரண்டாம் குழப்பமான “அல்ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.64 பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.65
அத்தியாயம் : 64
4025. حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، قَالَ سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ، عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم كُلٌّ ـ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الْحَدِيثِ ـ قَالَتْ فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ. فَقُلْتُ بِئْسَ مَا قُلْتِ، تَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا فَذَكَرَ حَدِيثَ الإِفْكِ.
பாடம் : 12
4025. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்...
பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66
அத்தியாயம் : 64
4025. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்), சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியுற்றேன். (அவர்களில்) ஒவ்வொரு வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் (அபூருஹ்மின் மகள்) உம்மு மிஸ்(த்)தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்(த்)தஹ் (மிஸ்(த்)தஹின் தாயார்) தமது கம்பளி அங்கியில் இடறிக்கொண்டார். அப்போது அவர், (அவதூறில் கலந்துகொண்ட தம் மகன் மிஸ்(த்)தஹைச் சபித்தவராக), “மிஸ்(த்)தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், “மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்?” என்று கூறினேன்...
பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.66
அத்தியாயம் : 64
4026. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ هَذِهِ مَغَازِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ الْحَدِيثَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُلْقِيهِمْ "" هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمْ رَبُّكُمْ حَقًّا "". قَالَ مُوسَى قَالَ نَافِعٌ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ يَا رَسُولَ اللَّهِ تُنَادِي نَاسًا أَمْوَاتًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا قُلْتُ مِنْهُمْ "". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ فَجَمِيعُ مَنْ شَهِدَ بَدْرًا مِنْ قُرَيْشٍ مِمَّنْ ضُرِبَ لَهُ بِسَهْمِهِ أَحَدٌ وَثَمَانُونَ رَجُلاً، وَكَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يَقُولُ قَالَ الزُّبَيْرُ قُسِمَتْ سُهْمَانُهُمْ فَكَانُوا مِائَةً، وَاللَّهُ أَعْلَمُ.
பாடம் : 12
4026. மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள், “இவைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள்' என்று கூறினார்கள். அப்போது (பத்ர் போரில் மாண்டுபோன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள் என்று (பத்ர் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “இறந்துபோன மக்களை நோக்கியா பேசுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களிடம் நான் கூறுவதை, அவர்களைவிட நீங்கள் நன்கு செவியுறுபவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.67
(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
குறைஷி (முஸ்லிம்)களில், (ஏதேனும் தகுந்த காரணத்தால்) பத்ர் போரில் கலந்து(கொள்ளாதபோதிலும், கலந்துகொண்டதாகத் கருதப்பட்டுப் போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும்.
“(போர்ச் செல்வத்தில்) குறைஷியரின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். “அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவது வழக்கம்.
அத்தியாயம் : 64
4026. மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள், “இவைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறப்போர்கள்' என்று கூறினார்கள். அப்போது (பத்ர் போரில் மாண்டுபோன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள் என்று (பத்ர் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், “இறந்துபோன மக்களை நோக்கியா பேசுகின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களிடம் நான் கூறுவதை, அவர்களைவிட நீங்கள் நன்கு செவியுறுபவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.67
(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
குறைஷி (முஸ்லிம்)களில், (ஏதேனும் தகுந்த காரணத்தால்) பத்ர் போரில் கலந்து(கொள்ளாதபோதிலும், கலந்துகொண்டதாகத் கருதப்பட்டுப் போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும்.
“(போர்ச் செல்வத்தில்) குறைஷியரின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். “அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் சொன்னார்கள்” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுவது வழக்கம்.
அத்தியாயம் : 64
4027. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ ضُرِبَتْ يَوْمَ بَدْرٍ لِلْمُهَاجِرِينَ بِمِائَةِ سَهْمٍ.
பாடம் : 12
4027. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68
அத்தியாயம் : 64
4027. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது முஹாஜிர்களுக்கு (போர்ச் செல்வத்திலிருந்து) நூறு பங்குகள் ஒதுக்கப்பட்டன.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68
அத்தியாயம் : 64
4028. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَارَبَتِ النَّضِيرُ وَقُرَيْظَةُ، فَأَجْلَى بَنِي النَّضِيرِ، وَأَقَرَّ قُرَيْظَةَ وَمَنَّ عَلَيْهِمْ، حَتَّى حَارَبَتْ قُرَيْظَةُ فَقَتَلَ رِجَالَهُمْ وَقَسَمَ نِسَاءَهُمْ وَأَوْلاَدَهُمْ وَأَمْوَالَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ بَعْضَهُمْ لَحِقُوا بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَآمَنَهُمْ وَأَسْلَمُوا، وَأَجْلَى يَهُودَ الْمَدِينَةِ كُلَّهُمْ بَنِي قَيْنُقَاعَ وَهُمْ رَهْطُ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَيَهُودَ بَنِي حَارِثَةَ، وَكُلَّ يَهُودِ الْمَدِينَةِ.
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4028. இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது:
(மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87
அத்தியாயம் : 64
4028. இப்னு உமர் (ரó) அவர்கள் கூறியதாவது:
(மதீனா யூதர்களான பனுந்) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி (ஸல்) அவர்கள்மீது) போர் தொடுத்தனர். எனவே, பனுந் நளீர் குலத்தாரை நபி (ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்)மீது கருணைகாட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தாரும் போர் தொடுத்தபோது அவர்களுடைய ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களுடைய பெண்களையும் அவர்களுடைய குழந்தைகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்ட (பனூ குறைழா குலத்தார்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அந்தச் சிலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களின் குலத்தாரான “பனூ கைனுகா' கூட்டத்தாரையும், பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.87
அத்தியாயம் : 64
4029. حَدَّثَنِي الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ الْحَشْرِ. قَالَ قُلْ سُورَةُ النَّضِيرِ. تَابَعَهُ هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ.
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4029. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(குர்ஆனின் 59ஆவது அத்தியாயத்தின் பெயரை) “அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது) அவர்கள் “அந்நளீர்' அத்தி யாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.88
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4029. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “(குர்ஆனின் 59ஆவது அத்தியாயத்தின் பெயரை) “அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். (அப்போது) அவர்கள் “அந்நளீர்' அத்தி யாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.88
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4030. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ.
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4030. அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது:
(பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள்.
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89
அத்தியாயம் : 64
4030. அனஸ் பின் மாóக் (ரó) அவர்கள் கூறியதாவது:
(பனூ) குறைழா, (பனுந்) நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும்வரையில் (அன்சார்களில்) சிலர் நபி (ஸல்) அவர்க(ளின் செலவுக)ளுக்காகப் பேரீச்சமரங்களை (அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தார்கள்.
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.89
அத்தியாயம் : 64
4031. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَرَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ وَهْىَ الْبُوَيْرَةُ فَنَزَلَتْ {مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ}
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91
எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92
அத்தியாயம் : 64
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ்செயல் புரிந்தவர்களுமான) பனுந் நளீர் குலத் தாரின் பேரீச்சமரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள்.90 அது “புவைரா' என்னும் இடமாகும்.91
எனவேதான், “நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” எனும் (59:5) இறைவசனம் அருளப்பெற்றது.92
அத்தியாயம் : 64
4032. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ قَالَ وَلَهَا يَقُولُ حَسَّانُ بْنُ ثَابِتٍ وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ قَالَ فَأَجَابَهُ أَبُو سُفْيَانَ بْنُ الْحَارِثِ أَدَامَ اللَّهُ ذَلِكَ مِنْ صَنِيعٍ وَحَرَّقَ فِي نَوَاحِيهَا السَّعِيرُ سَتَعْلَمُ أَيُّنَا مِنْهَا بِنُزْهٍ وَتَعْلَمُ أَىَّ أَرْضَيْنَا تَضِيرُ
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள்.
இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது.
அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்:
அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்!
தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93
அத்தியாயம் : 64
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனுந் நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள்.
இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பின்வருமாறு பாடினார்கள்:
புவைராவில்பற்றியது நெருப்பு;(கையாலாகாத குறைஷி)குலத்தாரானபனூ லுஅய் தலைவர்களுக்குஎளிதாகிப்போனது.
அப்போது (முஸ்லிமாகாமல் இருந்த) அபூசுஃப்யான் பின் ஹாரிஸ், ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்:
அல்லாஹ்அச்செயலை நீடிக்கச்செய்யட்டும்!அதன்நாலா புறங்களிலும்அக்னிபற்றி எறியட்டும்!
தெரியும் உனக்குபுவைராவிலிருந்துதொலைவில் இருப்பது யார்?நம்மிருவரின் ஊர்களில்சேதம் எதற்கு?93
அத்தியாயம் : 64
4033. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ النَّصْرِيُّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ دَعَاهُ إِذْ جَاءَهُ حَاجِبُهُ يَرْفَا فَقَالَ هَلْ لَكَ فِي عُثْمَانَ، وَعَبْدِ الرَّحْمَنِ، وَالزُّبَيْرِ وَسَعْدٍ يَسْتَأْذِنُونَ فَقَالَ نَعَمْ، فَأَدْخِلْهُمْ. فَلَبِثَ قَلِيلاً، ثُمَّ جَاءَ فَقَالَ هَلْ لَكَ فِي عَبَّاسٍ وَعَلِيٍّ يَسْتَأْذِنَانِ قَالَ نَعَمْ. فَلَمَّا دَخَلاَ قَالَ عَبَّاسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا، وَهُمَا يَخْتَصِمَانِ فِي الَّذِي أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم مِنْ بَنِي النَّضِيرِ، فَاسْتَبَّ عَلِيٌّ وَعَبَّاسٌ، فَقَالَ الرَّهْطُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، اقْضِ بَيْنَهُمَا وَأَرِحْ أَحَدَهُمَا مِنَ الآخَرِ. فَقَالَ عُمَرُ اتَّئِدُوا، أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ". يُرِيدُ بِذَلِكَ نَفْسَهُ. قَالُوا قَدْ قَالَ ذَلِكَ. فَأَقْبَلَ عُمَرُ عَلَى عَبَّاسٍ وَعَلِيٍّ فَقَالَ أَنْشُدُكُمَا بِاللَّهِ هَلْ تَعْلَمَانِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ قَالَ ذَلِكَ قَالاَ نَعَمْ. قَالَ فَإِنِّي أُحَدِّثُكُمْ عَنْ هَذَا الأَمْرِ، إِنَّ اللَّهَ سُبْحَانَهُ كَانَ خَصَّ رَسُولَهُ صلى الله عليه وسلم فِي هَذَا الْفَىْءِ بِشَىْءٍ لَمْ يُعْطِهِ أَحَدًا غَيْرَهُ فَقَالَ جَلَّ ذِكْرُهُ {وَمَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلاَ رِكَابٍ} إِلَى قَوْلِهِ {قَدِيرٌ} فَكَانَتْ هَذِهِ خَالِصَةً لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ وَاللَّهِ مَا احْتَازَهَا دُونَكُمْ، وَلاَ اسْتَأْثَرَهَا عَلَيْكُمْ، لَقَدْ أَعْطَاكُمُوهَا وَقَسَمَهَا فِيكُمْ، حَتَّى بَقِيَ هَذَا الْمَالُ مِنْهَا، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِمْ مِنْ هَذَا الْمَالِ، ثُمَّ يَأْخُذُ مَا بَقِيَ فَيَجْعَلُهُ مَجْعَلَ مَالِ اللَّهِ، فَعَمِلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَيَاتَهُ، ثُمَّ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ فَأَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَبَضَهُ أَبُو بَكْرٍ، فَعَمِلَ فِيهِ بِمَا عَمِلَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْتُمْ حِينَئِذٍ. فَأَقْبَلَ عَلَى عَلِيٍّ وَعَبَّاسٍ وَقَالَ تَذْكُرَانِ أَنَّ أَبَا بَكْرٍ عَمِلَ فِيهِ كَمَا تَقُولاَنِ، وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُ فِيهِ لَصَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ ثُمَّ تَوَفَّى اللَّهُ أَبَا بَكْرٍ فَقُلْتُ أَنَا وَلِيُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ. فَقَبَضْتُهُ سَنَتَيْنِ مِنْ إِمَارَتِي أَعْمَلُ فِيهِ بِمَا عَمِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي فِيهِ صَادِقٌ بَارٌّ رَاشِدٌ تَابِعٌ لِلْحَقِّ، ثُمَّ جِئْتُمَانِي كِلاَكُمَا وَكَلِمَتُكُمَا وَاحِدَةٌ وَأَمْرُكُمَا جَمِيعٌ، فَجِئْتَنِي ـ يَعْنِي عَبَّاسًا ـ فَقُلْتُ لَكُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ". فَلَمَّا بَدَا لِي أَنْ أَدْفَعَهُ إِلَيْكُمَا قُلْتُ إِنْ شِئْتُمَا دَفَعْتُهُ إِلَيْكُمَا عَلَى أَنَّ عَلَيْكُمَا عَهْدَ اللَّهِ وَمِيثَاقَهُ لَتَعْمَلاَنِ فِيهِ بِمَا عَمِلَ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ، وَمَا عَمِلْتُ فِيهِ مُذْ وَلِيتُ، وَإِلاَّ فَلاَ تُكَلِّمَانِي، فَقُلْتُمَا ادْفَعْهُ إِلَيْنَا بِذَلِكَ. فَدَفَعْتُهُ إِلَيْكُمَا، أَفَتَلْتَمِسَانِ مِنِّي قَضَاءً غَيْرَ ذَلِكَ فَوَاللَّهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ لاَ أَقْضِي فِيهِ بِقَضَاءٍ غَيْرِ ذَلِكَ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَإِنْ عَجَزْتُمَا عَنْهُ، فَادْفَعَا إِلَىَّ فَأَنَا أَكْفِيكُمَاهُ.
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4033. மாலிக் பின் அவ்ஸ் பின் ஹதஸான் அந்நஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்திருந்தபோது,) அவர்களிடம் அவர்களுடைய மெய்க்காவலர் “யர்ஃபஉ' என்பவர் வந்து, “உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா?” என்று கேட்டார்.
உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். பிறகு “யர்ஃபஉ' சற்று நேரம் கழித்து (மீண்டும்) வந்து, “அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (உள்ளே வர) அனமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அதற்கும் உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு)” என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது, அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனுந் நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (“ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டுவந்தனர்.
அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டனர். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின்) குழு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று கூறியது.
உமர் (ரலி) அவர்கள், “பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.
உடனே, உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர்.
உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை...” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ், எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள்.
அப்படிக் கொடுத்தபிறகு மீதமுள் ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போல அபூபக்ர் (ரலி) அவர்கள் செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!” என்று கேட்டார்கள். பிறகு, “அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்” என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்துகொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டுவந்தேன். நான் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்துகொண்டேன்; நேரான முறையில் நடந்துகொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள்.
நான் உங்கள் இருவரிடமும், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே என்று சொன்னார்கள்' என்றேன். எனினும், “அதை உங்கள் இருவரிடமே கொடுத்துவிடுவது(தான் உசிதமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், “நீங்கள் இருவரும் விரும்பினால்அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்துவிடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன்.
அதற்கு நீங்கள் இருவரும், “எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்துவிடுங்கள்' என்று (என்னிடம்) சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டேன்” (என்று சொல்லிவிட்டு) “(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா?
எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாள்வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தரமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.94
அத்தியாயம் : 64
4033. மாலிக் பின் அவ்ஸ் பின் ஹதஸான் அந்நஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்திருந்தபோது,) அவர்களிடம் அவர்களுடைய மெய்க்காவலர் “யர்ஃபஉ' என்பவர் வந்து, “உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா?” என்று கேட்டார்.
உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். பிறகு “யர்ஃபஉ' சற்று நேரம் கழித்து (மீண்டும்) வந்து, “அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (உள்ளே வர) அனமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அதற்கும் உமர் (ரலி) அவர்கள், “ஆம் (இசைவு உண்டு)” என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது, அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனுந் நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து (“ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டுவந்தனர்.
அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டனர். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்கள் மற்றும் அவர்களுடைய தோழர்களின்) குழு, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்துவிடுங்கள்” என்று கூறியது.
உமர் (ரலி) அவர்கள், “பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே” என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “அவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர்.
உடனே, உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர்.
உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்தச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை...” (என்று கூறிவிட்டு,) “அல்லாஹ், எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்” எனும் (59:6ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே மீதமாயிற்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள்.
அப்படிக் கொடுத்தபிறகு மீதமுள் ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போல அபூபக்ர் (ரலி) அவர்கள் செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!” என்று கேட்டார்கள். பிறகு, “அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்துகொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்” என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு வருடங்களுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்துகொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டுவந்தேன். நான் அந்த விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்துகொண்டேன்; நேரான முறையில் நடந்துகொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள்.
நான் உங்கள் இருவரிடமும், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே என்று சொன்னார்கள்' என்றேன். எனினும், “அதை உங்கள் இருவரிடமே கொடுத்துவிடுவது(தான் உசிதமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், “நீங்கள் இருவரும் விரும்பினால்அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்துவிடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன்.
அதற்கு நீங்கள் இருவரும், “எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்துவிடுங்கள்' என்று (என்னிடம்) சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டேன்” (என்று சொல்லிவிட்டு) “(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகின்றீர்களா?
எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாள்வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தரமாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள். அதை உங்களுக்குப் பதிலாக நானே பராமரித்துக்கொள்வேன்” என்று சொன்னார்கள்.94
அத்தியாயம் : 64
4034. قَالَ فَحَدَّثْتُ هَذَا الْحَدِيثَ، عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ صَدَقَ مَالِكُ بْنُ أَوْسٍ، أَنَا سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَقُولُ أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم عُثْمَانَ إِلَى أَبِي بَكْرٍ يَسْأَلْنَهُ ثُمُنَهُنَّ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صلى الله عليه وسلم، فَكُنْتُ أَنَا أَرُدُّهُنَّ، فَقُلْتُ لَهُنَّ أَلاَ تَتَّقِينَ اللَّهَ، أَلَمْ تَعْلَمْنَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ ـ يُرِيدُ بِذَلِكَ نَفْسَهُ ـ إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَالِ ". فَانْتَهَى أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى مَا أَخْبَرَتْهُنَّ. قَالَ فَكَانَتْ هَذِهِ الصَّدَقَةُ بِيَدِ عَلِيٍّ، مَنَعَهَا عَلِيٌّ عَبَّاسًا فَغَلَبَهُ عَلَيْهَا، ثُمَّ كَانَ بِيَدِ حَسَنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ وَحَسَنِ بْنِ حَسَنٍ، كِلاَهُمَا كَانَا يَتَدَاوَلاَنِهَا، ثُمَّ بِيَدِ زَيْدِ بْنِ حَسَنٍ، وَهْىَ صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَقًّا.
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4034. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறிய போது உர்வா அவர்கள், “மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
(அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது) நபி (ஸல்) அவர் களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தேன்.
“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி (ஸல்) அவர்கள், “(நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மை(யும் தமது ஃபய்உ சொத்தையும்) கருத்திற்கொண்டு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், “முஹம்மதின் குடும்பத்தார் இந்தச் செல்வத்திலிருந்து (சிறிதளவைத்)தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)' எனவும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)” என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த தர்மச் சொத்து, அப்போது அலீ (ரலி) அவர்களின் கையில் இருந்தது. அலீ (ரலி) அவர்கள் அந்தச் சொத்தை (பராமரிக்கும் அதிகாரத்தை) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (தர) மறுத்தார்கள். அந்தச் சொத்தின் (பராமரிப்பு) விஷயத்தில் அப்பாஸ் (ரலி) அவர்களைவிட அலீ (ரலி) அவர்கள் கூடுதல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பிறகு அந்தப் பொறுப்பு அலீ (ரலி) அவர்களின் (மூத்த) மகன் ஹசன் (ரலி) அவர்களின் கைவசம் வந்தது.
அதற்குப் பிறகு அலீ அவர்களின் (இளைய) மகன் ஹுசைன் (ரலி) அவர் களின் கரத்திற்கு வந்தது. அதற்குப் பிறகு ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) என்பவரின் கரத்திலும், ஹசன் (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரஹ்) என்பவரது கரத்திலும் (கூட்டாக) இருந்துவந்தது. அவர்கள் இருவரும் முறை வைத்துக்கொண்டு மாறி மாறி அதைப் பராமரித்துவந்தனர். பிறகு ஹசன் (ரஹ்) அவர்களின் மகன் ஸைத் (ரஹ்) அவர்களின் கரத்தில் இருந்துவந்தது. (இவர்கள் அனைவரும் அந்தச் சொத்தின் பராமரிப்பிற்குப் பொறுப்பாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அதை உடைமையாக ஆக்கிக்கொள்ளவில்லை.) உண்மையாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தர்மச் சொத்தாகும்.95
அத்தியாயம் : 64
4034. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறிய போது உர்வா அவர்கள், “மாலிக் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் உண்மையே சொன்னார்கள்” என்று கூறி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
(அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது) நபி (ஸல்) அவர் களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித்தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக்கொண்டிருந்தேன்.
“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி (ஸல்) அவர்கள், “(நபிமார்களான நாங்கள் விட்டுச்செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மை(யும் தமது ஃபய்உ சொத்தையும்) கருத்திற்கொண்டு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், “முஹம்மதின் குடும்பத்தார் இந்தச் செல்வத்திலிருந்து (சிறிதளவைத்)தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)' எனவும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)” என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக்கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த தர்மச் சொத்து, அப்போது அலீ (ரலி) அவர்களின் கையில் இருந்தது. அலீ (ரலி) அவர்கள் அந்தச் சொத்தை (பராமரிக்கும் அதிகாரத்தை) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (தர) மறுத்தார்கள். அந்தச் சொத்தின் (பராமரிப்பு) விஷயத்தில் அப்பாஸ் (ரலி) அவர்களைவிட அலீ (ரலி) அவர்கள் கூடுதல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பிறகு அந்தப் பொறுப்பு அலீ (ரலி) அவர்களின் (மூத்த) மகன் ஹசன் (ரலி) அவர்களின் கைவசம் வந்தது.
அதற்குப் பிறகு அலீ அவர்களின் (இளைய) மகன் ஹுசைன் (ரலி) அவர் களின் கரத்திற்கு வந்தது. அதற்குப் பிறகு ஹுசைன் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) என்பவரின் கரத்திலும், ஹசன் (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரஹ்) என்பவரது கரத்திலும் (கூட்டாக) இருந்துவந்தது. அவர்கள் இருவரும் முறை வைத்துக்கொண்டு மாறி மாறி அதைப் பராமரித்துவந்தனர். பிறகு ஹசன் (ரஹ்) அவர்களின் மகன் ஸைத் (ரஹ்) அவர்களின் கரத்தில் இருந்துவந்தது. (இவர்கள் அனைவரும் அந்தச் சொத்தின் பராமரிப்பிற்குப் பொறுப்பாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அதை உடைமையாக ஆக்கிக்கொள்ளவில்லை.) உண்மையாக இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் தர்மச் சொத்தாகும்.95
அத்தியாயம் : 64
4035. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا، أَرْضَهُ مِنْ فَدَكٍ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ. ف
பாடம் : 13
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) அவர்கள் “அல்ஜாமிஉ' (எனும் இந்)நூலில் குறிப்பிட்டுள்ள பத்ர் போர் வீரர்களின் (அரபி) அகர வரிசை யிலான பெயர்கள் (பட்டியல்)69
(1) நபி முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்ஹாஷிமீ (ஸல்) அவர்கள்.
(2) இயாஸ் பின் அல்புகைர்.70
(3) அபூபக்ர் அஸ்ஸித்தீக் அல்குறஷீ அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ்.71
(4) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் அல்ஹாஷிமீ.
(5) குறைஷியரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த ஹாத்திப் பின் அபீபல்(த்)தஆ.72
(6) அபூஹுதைஃபா பின் ரபீஆ அல்குறஷீ.73
(7) ஹாரிஸா பின் அர்ருபய்யிஉ அல் அன்சாரீ-இவர் பத்ர் போரின்போது கண்காணிப்பாளர்களில் ஒருவராயிருந்த போது கொலை செய்யப்பட்டார்- இவர் தான் ஹாரிஸா பின் சுராக்கா ஆவார்.74
(8) குபைப் பின் அதீ அல் அன்சாரீ.75
(9) குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ.
(10) ரிஃபாஆ பின் ராஃபிஉ அல் அன்சாரீ.
(11) ரிஃபாஆ பின் அப்தில் முன்திர் அபூலுபாபா அல்அன்சாரீ.76
(12) ஸுபைர் பின் அல்அவ்வாம் அல்குரஷீ.77
(13) ஸைத் பின் சஹ்ல் அபூதல்ஹா அல்அன்சாரீ.
(14) அபூஸைத் (கைஸ் பின் சக்கன்) அல்அன்சாரீ.
(15) சஅத் பின் மாலிக் அஸ்ஸுஹ்ரீ.
(16) சஅத் பின் கவ்லா அல்குறஷீ.
(17) சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அல்குறஷீ.
(18) சஹ்ல் பின் ஹுனைஃப் அல்அன்சாரீ.78
(19) ழுஹைர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ.
(20) அவருடைய சகோதரர் (முளஹ்ஹர் பின் ராஃபிஉ அல்அன்சாரீ).
(21) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அபூபக்ர் அல்குறஷீ.
(22) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.79
(23) உத்பா பின் மஸ்ஊத் அல் ஹுதலீ.80
(24) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அஸ்ஸுஹ்ரீ.
(25) உபைதா பின் ஹாரிஸ் அல்குறஷீ.
(26) உபாதா பின் ஸாமித் அல்அன்சாரீ.
(27) உமர் பின் அல்கத்தாப் அல்அத்வீ.
(28) உஸ்மான் பின் அஃப்பான் அல்குறஷீ.
- இவரை நபி (ஸல்) அவர்கள், (நோய் வாய்ப்பட்டிருந்த) தம்முடைய மகளை கவனித்துக்கொள்வதற்காக (பத்ர் போரின்போது மதீனாவிலேயே) விட்டுச் சென்றிருந்தார்கள். போர்ச் செல்வத்தில் அவருக்கும் பங்கு ஒதுக்கினார்கள்.
(29) அலீ பின் அபீதாலிப் அல்ஹாஷிமீ.
(30) பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் அவ்ஃப்.
(31) உக்பா பின் அம்ர் அல்அன்சாரீ.
(32) ஆமிர் பின் ரபீஆ அல்அன்ஸீ.
(33) ஆஸிம் பின் ஸாபித் அல் அன்சாரீ.81
(34) உவைம் பின் சாஇதா அல் அன்சாரீ.
(35) இத்பான் பின் மாலிக் அல் அன்சாரீ.82
(36) குதாமா பின் மழ்ஊன்.
(37) கத்தாதா பின் நுஅமான் அல் அன்சாரீ.
(38) முஆத் பின் அம்ர் பின் அல் ஜமூஹ்.
(39) முஅவ்வித் பின் அஃப்ரா.
(40) அவருடைய சகோதரர் (முஆத் பின் அஃப்ரா).
(41) மாலிக் பின் ரபீஆ அபூஉசைத் அல்அன்சாரீ.
(42) முராரா பின் ரபீஉ அல்அன்சாரீ.
(43) மஅன் பின் அதீ அல்அன்சாரீ.
(44) மிஸ்(த்)தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப்.
(45) பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த மிக்தாத் பின் அம்ர் அல்கிந்தீ.83
(46) ஹிலால் பின் உமய்யா அல்அன்சாரீ.
இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ் அன்பு கொள்வானாக!
பாடம் : 14
“பனுந் நளீர்' குலத்தார் பற்றிய செய்தி
(பனூ ஆமிர் குலத்தாரில் கொலை யுண்ட) இருவருக்கான உயிரீட்டுத் தொகை தொடர்பாக (பனுந் நளீர் குலத்தாரிடம் உதவி நாடி) நபி (ஸல்) அவர்கள் சென்றது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஞ்சகம் செய்ய அவர்கள் திட்டம் தீட்டியது.84
“பத்ர் போர் நடந்த ஆறாவது மாதத்தின் தொடக்கத்தில் உஹுதுக்கு முன்பாக இந்த (பனுந் நளீர்) போர் நடந்தது” என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.85
மேலும், “அவனே வேதக்காரர்களில் இறைமறுப்பாளர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பி லேயே வெளியேற்றினான்” என்று அல்லாஹ் கூறுகின்றான். (59:2)
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இந்தப் போர், “பிஃரு மஊனா' போருக்கும் உஹுத் போருக்கும் பின்னால் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.86
4035. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் “ஃபதக்'கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர்.96
அத்தியாயம் : 64
4035. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் “ஃபதக்'கிலிருந்த நபி (ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களது வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றனர்.96
அத்தியாயம் : 64