3266. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ عَطَاءً، يُخْبِرُ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ }.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3266. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யியா மாலிக்’ (யிமாலிக்கே!›) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் இறைவசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.68


அத்தியாயம் : 59
3267. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ،، قَالَ قِيلَ لأُسَامَةَ لَوْ أَتَيْتَ فُلاَنًا فَكَلَّمْتَهُ. قَالَ إِنَّكُمْ لَتَرَوْنَ أَنِّي لاَ أُكَلِّمُهُ إِلاَّ أُسْمِعُكُمْ، إِنِّي أُكُلِّمُهُ فِي السِّرِّ دُونَ أَنْ أَفْتَحَ بَابًا لاَ أَكُونُ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلاَ أَقُولُ لِرَجُلٍ أَنْ كَانَ عَلَىَّ أَمِيرًا إِنَّهُ خَيْرُ النَّاسِ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالُوا وَمَا سَمِعْتَهُ يَقُولُ قَالَ سَمِعْتُهُ يَقُولُ "" يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ، فَيَقُولُونَ أَىْ فُلاَنُ، مَا شَأْنُكَ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ قَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ "". رَوَاهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3267. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69

அதற்கு அவர்கள், ‘‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்ப வில்லை.70

மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்:

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ‘‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், ‘‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3268. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَىَّ هِشَامٌ أَنَّهُ سَمِعَهُ وَوَعَاهُ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ، حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا، ثُمَّ قَالَ "" أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي أَتَانِي رَجُلاَنِ، فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِي مَاذَا قَالَ فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ "". فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ "" نَخْلُهَا كَأَنَّهَا رُءُوسُ الشَّيَاطِينِ "". فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ فَقَالَ "" لاَ أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ، وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا، ثُمَّ دُفِنَتِ الْبِئْرُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3268. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிரார்த்தனை செய்தவண்ணமிருந்தார்கள்.

பிறகு சொன்னார்கள்: ‘‘என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), ‘‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?” என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘‘லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார்.

‘‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?” என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, ‘‘சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) யிதர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த)பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ள”’ என்று கூறினார்கள். நான், ‘‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.72

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3269. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ مَكَانَهَا عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய் வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ தூங்கிக்கொண்டேயிரு” என்று போதித்து (அவரை விழிக்க விடாமல் உறங்க வைத்து)விடுகின்றான்.

அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகின்றது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.73

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3270. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ نَامَ لَيْلَهُ حَتَّى أَصْبَحَ، قَالَ "" ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنَيْهِ ـ أَوْ قَالَ ـ فِي أُذُنِهِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3270. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும்வரை (தொழுகைக்கு எழுந்திருக் காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அந்த மனிதரின் இரு காதுகளிலும் லிஅல்லது அவரது காதில்லி ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித் தார்கள்.74


அத்தியாயம் : 59
3271. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ وَقَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَرُزِقَا وَلَدًا، لَمْ يَضُرُّهُ الشَّيْطَانُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3271. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, ‘‘பிஸ்மில்லாஹ்; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான; வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனா” (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகி யிருக்கச்செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகி யிருக்கச்செய்) என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப் பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்யமாட்டான்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75


அத்தியாயம் : 59
3272. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَبْرُزَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ ". " وَلاَ تَحَيَّنُوا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ ". أَوِ الشَّيْطَانِ. لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَ هِشَامٌ.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3272. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப் படும்வரை தொழுகையை விட்டுவிடுங்கள். சூரிய வட்டம் மறையத் தொடங்கி விட்டால், அது (முழுமையாக) மறைந்து விடும்வரை தொழுகையை விட்டு விடுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3273. وَلاَ تَحَيَّنُوا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ ". أَوِ الشَّيْطَانِ. لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَ هِشَامٌ.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3273. நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:

மேலும், நீங்கள் தொழுவதற்கு சூரியன் உதிக்கின்ற நேரத்தையும் அது மறைகின்ற நேரத்தையும் தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கிறது.76


அத்தியாயம் : 59
3274. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا مَرَّ بَيْنَ يَدَىْ أَحَدِكُمْ شَىْءٌ وَهُوَ يُصَلِّي فَلْيَمْنَعْهُ، فَإِنْ أَبَى فَلْيَمْنَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3274. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

நீங்கள் தொழுதுகொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத் தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77


அத்தியாயம் : 59
3275. وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ، فَأَتَانِي آتٍ، فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ، فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَكَ وَهْوَ كَذُوبٌ، ذَاكَ شَيْطَانٌ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3275. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் ஸகாத் பொருளைப் பாதுகாத்தி டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே நான் அவனைப் பிடித்துக்கொண்டேன்; ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்...)

இறுதியில் அவன், ‘‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது யிஆயத்துல் குர்ஸீ’யை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டே இருப்பார். காலை நேரம் வரும்வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘‘அவன் பொய்யனாயிருந்தும், உம்மிடம் உண்மையே பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.78


அத்தியாயம் : 59
3276. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, ‘‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘‘உன் இறை வனைப் படைத்தவர் யார்?” என்று கேட் பான். இந்தக் கட்டத்தை அவன் அடையும் போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! (இத்தகைய சிந்தனை’லிருந்து) விலகிக்கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3277. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي أَنَسٍ، مَوْلَى التَّيْمِيِّينَ أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.79


அத்தியாயம் : 59
3278. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ مُوسَى قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ، فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، وَمَا أَنْسَانِيهِ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ، وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أَمَرَ اللَّهُ بِهِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் தம் பணியாள ரிடம் ‘‘நமது சிற்றுண்டியைக் கொண்டுவா” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்தே போய்விட்டேன். அதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கச் செய்து விட்டான்” (18:62,63) என்று கூறினார்.

அல்லாஹ் கட்டளையிட்ட (இரு நதிகள் சங்கமிக்கும்) இடத்தைக் கடக்கின்ற வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.80

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3279. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُشِيرُ إِلَى الْمَشْرِقِ فَقَالَ "" هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3279. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, ‘‘குழப்பம் இங்குதான். குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து... (அது தோன்றும்)” என்று கூறினார்கள்.81


அத்தியாயம் : 59
3280. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا اسْتَجْنَحَ {اللَّيْلُ} ـ أَوْ كَانَ جُنْحُ اللَّيْلِ ـ فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ الْعِشَاءِ فَحُلُّوهُمْ وَأَغْلِقْ بَابَكَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَأَطْفِئْ مِصْبَاحَكَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَأَوْكِ سِقَاءَكَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَخَمِّرْ إِنَاءَكَ، وَاذْكُرِ اسْمَ اللَّهِ، وَلَوْ تَعْرُضُ عَلَيْهِ شَيْئًا "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3280. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

‘‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.82

மேலும், (இரவில்) உன் கதவை மூடிவிடுவீராக! (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! (உறங்கச் செல்கை யில்) உமது விளக்கை அணைத்து விடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக!. உமது தண்ணீர் பையைச் சுருக்கிட்டு மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! உமது பாத்திரத்தை மூடி வைப்பீராக! (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக!

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.83


அத்தியாயம் : 59
3281. حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ صَفِيَّةَ ابْنَةِ حُيَىٍّ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُعْتَكِفًا، فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ، فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي. وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ "". فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. قَالَ "" إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا ـ أَوْ قَالَ ـ شَيْئًا "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3281. ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டுத் திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னை வழியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். லிஉசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்ததுலி (என அறிவிப் பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரி களில் இருவர் அந்த வழியாகச் சென்றார் கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார் கள்.84

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டுவிடுவான் லிஅல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையேனும் போட்டுவிடு வான்லி என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.85


அத்தியாயம் : 59
3282. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَجُلاَنِ يَسْتَبَّانِ، فَأَحَدُهُمَا احْمَرَّ وَجْهُهُ وَانْتَفَخَتْ أَوْدَاجُهُ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ، لَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ. ذَهَبَ عَنْهُ مَا يَجِدُ "". فَقَالُوا لَهُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" تَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ "". فَقَالَ وَهَلْ بِي جُنُونٌ
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3282. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற் பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள்.

ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.86


அத்தியாயம் : 59
3283. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ {اللَّهُمَّ} جَنِّبْنِي الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنِي. فَإِنْ كَانَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرُّهُ الشَّيْطَانُ، وَلَمْ يُسَلَّطْ عَلَيْهِ "". قَالَ وَحَدَّثَنَا الأَعْمَشُ عَنْ سَالِمٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ مِثْلَهُ.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3283. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘‘(அல்லாஹும்ம!) ஜன்னிப்னிஷ் ஷைத் தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனீ” (பொருள்: இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகி யிருக்கச்செய். எனக்கு நீ அளிக்கின்ற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச்செய்) என்று பிரார்த்தித்து, அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கு மாயின், அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.87

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3284. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى صَلاَةً فَقَالَ "" إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي، فَشَدَّ عَلَىَّ يَقْطَعُ الصَّلاَةَ عَلَىَّ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ "". فَذَكَرَهُ.
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3284. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகை யைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள் ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.88


அத்தியாயம் : 59
3285. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا نُودِيَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ الإِنْسَانِ وَقَلْبِهِ، فَيَقُولُ اذْكُرْ كَذَا وَكَذَا. حَتَّى لاَ يَدْرِي أَثَلاَثًا صَلَّى أَمْ أَرْبَعًا فَإِذَا لَمْ يَدْرِ ثَلاَثًا صَلَّى أَوْ أَرْبَعًا سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3285. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத் துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடிவிடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்லப்பட்டால் திரும்பி ஓடி விடுகிறான். யிஇகாமத்’ சொல்லி முடித்த தும் திரும்பிவருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுகிறான்.

(அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தெரியாமல் போய்விடுகிறது. மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால், அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.89


அத்தியாயம் : 59