3250. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3250. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பதானது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.55

இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3251. حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3251. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது.56

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3252. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ سَنَةٍ، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَظِلٍّ مَمْدُودٍ}""
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3252. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், ‘‘(சொர்க்க வாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்” (56:30) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3253. «وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَوْ تَغْرُبُ».
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3253. (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவுக்கு இடம் கிடைப்ப தானது சூரியன் உதிக்கும் அல்லது மறை யும் நிலப்பரப்பைவிடச் சிறந்ததாகும்.


அத்தியாயம் : 59
3254. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" أَوَّلُ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّذِينَ عَلَى آثَارِهِمْ كَأَحْسَنِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، قُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، لاَ تَبَاغُضَ بَيْنَهُمْ وَلاَ تَحَاسُدَ، لِكُلِّ امْرِئٍ زَوْجَتَانِ مِنَ الْحُورِ الْعِينِ، يُرَى مُخُّ سُوقِهِنَّ مِنْ وَرَاءِ الْعَظْمِ وَاللَّحْمِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3254. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர் கள், விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ பொறாமையோ இருக்காது.

ஒவ்வொரு மனிதருக்கும் யிஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு துணைவியர் இருப்பார்கள். அவர்களுடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள்கூட (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பால் வெளியே தெரியும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3255. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ عَدِيُّ بْنُ ثَابِتٍ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ قَالَ "" إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3255. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபொழுது, ‘‘பாலூட்டும் செவிலித்தாய் சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்” என்று கூறினார்கள்.57


அத்தியாயம் : 59
3256. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ "" بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ "".
பாடம் : 8 சொர்க்கம் குறித்த வர்ணனையும், அது (இப்போதே) படைக்கப்பட்டி ருக்கிறது என்பதும்50 அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுக்கு அங்கே (சொர்க்கத்தில்) தூய்மையான துணைவியர் இருப்பர். அதாவது மாதவிலக்கு, சிறுநீர், எச்சில் போன்றவற்றிலிருந்து தூய்மையானவர்கள். ‘அவர்களுக்கு உணவு வழங்கப்படும்போதெல்லாம்’ அதாவது முதலில் ஒன்றும் அடுத்து வேறொன்றுமாக அவர்களுக்கு வழங்கப்படும்போது, யிஇது முன்னர் எமக்கு வழங்கப்பெற்றதுதானே! என்பர். ஆனால், (உருவத்தில்) ஒத்த(தும் சுவையில் வேறுபட்டதுமான) கனியே அவர்களுக்கு வழங்கப்பெறுகிறது. (2:25) அதாவது ஒன்றுக்கொன்று (தோற்றத் தில்) ஒத்ததும் சுவையில் வேறுபட்டது மான கனிகள் அவர்களுக்குப் பரிமாறப் படுகின்றன. அதன் கனிகள் கீழே இருக்கும் (69:23). அதாவது விரும்பியவாறு அவற்றை அவர்கள் பறித்துக்கொள்வார்கள். யிகீழே இருக்கும்’ (தானியா) என்றால், (கைக்கு) சமீபமாக இருக்கும். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பர் (76:13). யிஆசனங்கள்’ (அல்அராயிக்) என்றால், யிகட்டில்கள்’ என்பது பொருள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கு மலர்ச்சியையும் (அதாவது முகத்தில் பொலிவையும்) மகிழ்ச்சி யையும் (அதாவது அகத்தில் சந்தோசத்தையும்) அவன் வழங்கினான். (76:11) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அங்குள்ள யிசல்சபீல்’ எனப்படும் (அதாவது வேகமாகப் பாய்ந்தோடும்) நீரூற்றிலிருந்து அவர்களுக்கு நீர் புகட்டப்படும். (76:18) அதில் எந்தக் கேடும் (ஃகவ்ல்) இராது. அதாவது வயிற்று நோவு இராது. அதனால் அவர்கள் மயக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மதி மயக்கம் ஏற்படாது. (37:47) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அங்கு நிரம்பிய (திஹாகன்) கிண்ணங்களும் உண்டு (78:34). சம வயதுடைய கட்டழகியரும் லிஅதாவது இளங்கன்னியரும்லி உள்ளனர். (78:33) முத்திரையிடப்பட்ட மது (அர்ரஹீக்) அவர்களுக்கு ஊட்டப்படும். அதன் முத்திரை லிஅதாவது களிமண்லி கஸ்தூரி ஆகும். அதன் கலவை தஸ்னீம் லிஅதாவது சொர்க்கவாசிகளின் உயர்ந்த பானம்லி ஆகும். (83:25லி27) அவ்விரு சோலைகளிலும் பொங்கி வழியும் (நள்ளாகத்தான்) இரு ஊற்றுகள் உள்ளன. (55:66) அலங்கரிக்கப்பட்ட (மவ்ளூனத்) லிஅதாவது நேர்த்தியாகச் செய்யப்பட்டலி கட்டில்களில் அவர்கள் இருப்பார்கள் (56:16). ஒட்டக சிவிகைக்கு யிவளீன்’ என்பர். குவளைகளுடனும் (அக்வாப்) கோப்பைகளுடனும் (அபாரீக்) சுற்றி வருவார்கள் (56:18). ‘அக்வாப்’ என்பது யிகூப்’ என்பதன் பன்மை. இது காதோ கைப்பிடியோ இல்லாத குவளையைக் குறிக்கும். ‘அபாரீக்’ என்பது காதும் கைப்பிடியும் உள்ள கோப்பைகளைக் குறிக்கும். அவர்களைக் கன்னியராகவும் அன்பு கொண்டோராகவும் (உருப்) அவன் ஆக்கினான் (56:36, 37). யிஉருப்’ என்பது ‘அரூப்’ என்பதன் பன்மை. (வாய்ப்பாட்டில்) ஸபூர், ஸுபுர் (பொறுமைசாலி) என்பதைப்போல. கணவன்மீது அதிக அன்பு கொண்ட பெண்ணை மக்காவாசிகள் ‘அல்அரிபா’ என்பர்; மதீனாவாசிகள் ‘அல்ஃகனிஜா’ என்பர்; இராக்கியர் ‘அஷ்ஷகிலா’ என்பர். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவருக்கு, ரவ்ஹும் லிஅதாவது சோலையும் செழிப்பும்லி ரைஹானும் லிஅதாவது உணவும் உள்ளன. (56:89) குலைகள் தொங்கும் வாழை மரத்தின் அடியிலும் (மன்ளூத்) அதிகச் சுமையுள்ள அல்லது முள் இல்லாத (மக்ளூத்) இலந்தை மரத்தின் அடியிலும் இருப்பார்கள். (56:28, 29) யிஉருப்’ என்பதற்கு, கணவர்களால் நேசிக்கப்படும் பெண்கள் என்பது பொருளாகும். ஓடும் (மஸ்கூப்) தண்ணீருக்கு அருகில் இருப்பார்கள். (56:31) உயரமான (மர்ஃபூஆ) லிஅதாவது ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டலி விரிப்புகளின் மீது இருப்பார்கள். (56:34) அங்கே வீணானதையோ லிஅதாவது அசத்தியமானதையோலி பாவமான பேச்சையோ லிஅதாவது பொய்யையோலி செவியுறமாட்டார்கள். (56:25) அவை அடர்த்தியான கிளைகளை (அஃப்னான்) கொண்டவை ஆகும். (55:48) அவ்விரு சோலைகளின் கனிகள் கீழே லிஅதாவது பக்கத்தில் பறிக்கப் படுபவையாகலி இருக்கும். (55:54) (அவ்விரு சோலைகளும்) கரும்பச்சை நிறமுடையவையாக லிஅதாவது நன்கு நீர் குடித்ததால் கருமையானவையாகலி இருக்கும். (55:64)
3256. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார் கள் தங்குமிடங்கள்தானே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர்” எனப் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 59
3257. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، فِيهَا باب يُسَمَّى الرَّيَّانَ لاَ يَدْخُلُهُ إِلاَّ الصَّائِمُونَ "".
பாடம் : 9 சொர்க்கத்தின் வாயில்கள்58 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடி பொருளைச் செலவழித்தவர் சொர்க்கத்தின் வாயிலிலிருந்து அழைக்கப்படுவார்.59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து உபாதா (ரலி) அவர்கள் அறிவித் துள்ளார்கள்.60
3257. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாயில்கள் உள்ளன. அதில் யிரய்யான்’ எனப்படும் வாயில் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளி களைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61

அத்தியாயம் : 59
3258. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُهَاجِرٍ أَبِي الْحَسَنِ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، يَقُولُ سَمِعْتُ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ "" أَبْرِدْ "". ثُمَّ قَالَ "" أَبْرِدْ "". حَتَّى فَاءَ الْفَىْءُ، يَعْنِي لِلتُّلُولِ، ثُمَّ قَالَ "" أَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3258. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (தொழுகை அறிவிப்புச் செய்ய பிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது) ‘‘வெப்பம் தணியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘‘வெப்பம் தணியட்டும்” என்று லி சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும்வரை லி கூறினார்கள். பிறகு ‘‘தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது” என்று சொன்னார்கள்.63


அத்தியாயம் : 59
3259. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3259. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.64

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3260. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَأَشَدُّ مَا تَجِدُونَ فِي الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறை யிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.65

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3261. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، قَالَ كُنْتُ أُجَالِسُ ابْنَ عَبَّاسٍ بِمَكَّةَ، فَأَخَذَتْنِي الْحُمَّى، فَقَالَ أَبْرِدْهَا عَنْكَ بِمَاءِ زَمْزَمَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "". أَوْ قَالَ "" بِمَاءِ زَمْزَمَ "". شَكَّ هَمَّامٌ.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3261. அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால்தான் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக்கொள்ளுங்கள் லி(அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறு கிறார்கள்:)லி அல்லது ஸம்ஸம் தண் ணீரைக் கொண்டு தணித்துக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.66


அத்தியாயம் : 59
3262. حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، قَالَ أَخْبَرَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْحُمَّى مِنْ فَوْرِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا عَنْكُمْ بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3262. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அத்தியாயம் : 59
3263. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3263. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


அத்தியாயம் : 59
3264. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوهَا بِالْمَاءِ "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3264. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59
3265. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ "". قِيلَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ كَانَتْ لَكَافِيَةً. قَالَ "" فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا، كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا "".
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3265. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யிஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமே யாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.67


அத்தியாயம் : 59
3266. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ عَطَاءً، يُخْبِرُ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ {وَنَادَوْا يَا مَالِكُ }.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3266. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யியா மாலிக்’ (யிமாலிக்கே!›) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் இறைவசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.68


அத்தியாயம் : 59
3267. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ،، قَالَ قِيلَ لأُسَامَةَ لَوْ أَتَيْتَ فُلاَنًا فَكَلَّمْتَهُ. قَالَ إِنَّكُمْ لَتَرَوْنَ أَنِّي لاَ أُكَلِّمُهُ إِلاَّ أُسْمِعُكُمْ، إِنِّي أُكُلِّمُهُ فِي السِّرِّ دُونَ أَنْ أَفْتَحَ بَابًا لاَ أَكُونُ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلاَ أَقُولُ لِرَجُلٍ أَنْ كَانَ عَلَىَّ أَمِيرًا إِنَّهُ خَيْرُ النَّاسِ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالُوا وَمَا سَمِعْتَهُ يَقُولُ قَالَ سَمِعْتُهُ يَقُولُ "" يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ، فَيَقُولُونَ أَىْ فُلاَنُ، مَا شَأْنُكَ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ قَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ "". رَوَاهُ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 10 நரகம் குறித்த வர்ணணையும் அது (இப்போதே) படைக்கப்பட்டிருக்கிறது என்பதும்62 அல்லாஹ் கூறுகின்றான்: (நரகத்தில்) அவர்கள் கொதி நீரையும் சீழையும் தவிர வேறெதையும் சுவைக்கமாட்டார்கள். (78:25) இங்கு யிசீழ்’ என்பதைக் குறிக்க யிஃகஸ் ஸாக்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கண் பீளைக்கு யிஃகஸக்’ என்பர். காயத் திலிருந்து வழியும் சலம், சீழுக்கும் யிஃகஸக்’ என்பர். யிகசாக், ஃகசீக் இரண்டும் ஒன்றுபோல் தெரிகிறது. (அங்கு) சீழ் (ஃகிஸ்லீன்) தவிர வேறு உணவு இல்லை (69:36). ஒன்றைக் கழுவிய பின் அதிலிருந்து வெளியேறும் கழிவுதான் யிஃகிஸ்லீன்’ எனப்படுகிறது. காயம், புண்ணிலிருந்து வெளிவரும் (நாற்றமுள்ள) நீருக்கே யிஃகிஸ்லீன்’ என்பர். இச்சொல் யிஃகஸ்ல்’ (கழுவுதல்) என்பதன் யிஃபிஅலீன்’ வாய்ப்பாடு ஆகும். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: நரகத்தின் எரிபொருள் (ஹஸப்) ஆவீர் கள் (21:98). இதில் யிஹஸப்’ என்பது அபி சீனிய மொழியில் விறகைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: உங்கள்மீது சூறைக்காற்று (ஹாஸிப்) வீசும் (17:68). யிஹாஸிப்’ என்பது சுழற்றி யடிக்கும் காற்றைக் குறிக்கும். காற்று தூக்கிவீசும் பொருளுக்கும் யிஹாஸிப்’ என்பர். இதிலிருந்து வந்ததே யிஹஸபு ஜஹன்னம்’ (நரகத்தின் எரிபொருள்) என்பதும். அதில் அவர்கள் தூக்கி எறியப்படுவதால், நரகின் விறகாக ஆகிவிடுகின்றனர். பூமியில் நடந்துபோவதற்கும் யிஹஸப’ என்பர். கற்களின் துகள்களை (குறுங்கற்கள்) யிஹஸ்பா’ என்பர். இதிலிருந்து பிறந்ததேத யிஹஸப்’ என்பது. அவனுக்கு சீழ்நீர் (ஸதீத்) புகட்டப்படும் (14:16). ‘ஸதீத்’ என்பதற்கு யிசலமும் இரத்தமும்’ என்பதே பொருள். நரக நெருப்பு தணியும் (கபத்) போதெல்லாம் நெருப்பைக் கூட்டுவோம் (17:97). யிகபத்’ என்பதற்கு ‘அணைந்துபோவது’ என்று பொருள். நீங்கள் மூட்டுகிற (தூரூன்) நெருப்பைப் பார்த்தீர்களா? (56:71) ‘அவ்ரா’ என்றால் யிமூட்டினான்; பற்றவைத்தான்’ என்பது பொருள். அதை (நெருப்பை)ப் பயணிகளுக்கு (முக்வீன்) பயனுள்ளதாக ஆக்கினோம் (56:73). ‘கிய்யு’ என்றால், புற்பூண்டோ நீரோ கிடைக்காத வரண்ட பூமி என்பது பொருள். (அப்பகுதியில பயணிப்போர் என்பதே யிமுக்வீன்’ என்பதன் மூலப் பொருளாகும்.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்களுக்கு நரகத்தின் பாதையை (ஸிராத்துல் ஜஹீம்) காட்டுங்கள் (37:23). யிஸிராத்துல் ஜஹீம்’ என்பது நரகத்தின் மையப் பகுதியைக் குறிக்கும். கொதிக்க வைக்கப்பட்ட பானமும் (ஷவ்புன் மின் ஹமீம்) அதற்குமேல் அவர்களுக்கு உண்டு (37:67). அதாவது அவர்களின் உணவு அதில் கலக்கப்பட்டு கொதிநீர் ஊற்றப்படும். நற்பேறற்றவர்கள் நரகத்தில் இருப்பர். அங்கு அவர்கள் (வேதனை தாங்காமல்) கதறிக்கொண்டும் (ஸஃபீர்) தேம்பிக்கொண்டும் (ஷஹீக்) இருப்பர் (11:106). ‘ஸஃபீர்’ என்பது பலமான ஒலியையும், ‘ஷஹீக்’ என்பது பலவீனமான ஒலியையும் குறிக்கும். குற்றவாளிகளை நாம் நரகத்தை நோக்கி தாகமுள்ளவர்களாக (விர்தன்) ஓட்டிச்சொல்வோம். (19:86) அவர்கள் இழப்பை (ஃகய்யு) சந்திப்பர். (19:59) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அவர்கள் நெருப்பால் எரிக்கப்படுவார்கள் (யுஸ்ஜரூன்). (40:72) உங்கள்மீது தீ சுவாலையும் (செம்புப்) புகையும் (நுஹாஸ்) அனுப்பப்படும் (55:35). இதில் யிநுஹாஸ்’ என்பது அவர்களின் தலைகளில் கொட்டப்படும் செம்பைக் குறிக்கும். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள் (தூகூ) என்று கூறுவோம் (3:181). அதாவது அனுபவியுங்கள்; மேற் கொள்ளுங்கள். இது நாவால் சுவைப்பதைக் குறிக்காது. தீப்பிழம்பிலிருந்து (மாரிஜ்) யிஜின்’னைப் படைத்தான் (55:15). இதில் யிமாரிஜ்’ என்பது, சுத்தமான நெருப்பைக் குறிக்கும். குடி மக்கள் ஒருவருக்கொருவர் அநீதி யிழைக்க விட்டுவிட்டு ஆட்சியாளன் ஒதுங்கிக்கொள்வதற்கும் யிமரஜ’ என்பர். அவர்கள் குழப்பமான (மரீஜ்) நிலையில் உள்ளனர் (50:5). மக்களின் விவகாரங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து (குழம்பிப்) போவதற்கும் யிமரஜ’ என்பர். இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் கலந்தான் (மரஜ) (55:19). கால் நடையை தன் போக்கில் விட்டுவிடுவதற் கும் யிமரஜ’ என்பர்.
3267. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69

அதற்கு அவர்கள், ‘‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்ப வில்லை.70

மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்:

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ‘‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், ‘‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 59
3268. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ كَتَبَ إِلَىَّ هِشَامٌ أَنَّهُ سَمِعَهُ وَوَعَاهُ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ، حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا، ثُمَّ قَالَ "" أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي أَتَانِي رَجُلاَنِ، فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ، فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ. قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ. قَالَ فِي مَاذَا قَالَ فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ. قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ "". فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ "" نَخْلُهَا كَأَنَّهَا رُءُوسُ الشَّيَاطِينِ "". فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ فَقَالَ "" لاَ أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ، وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا، ثُمَّ دُفِنَتِ الْبِئْرُ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3268. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிரார்த்தனை செய்தவண்ணமிருந்தார்கள்.

பிறகு சொன்னார்கள்: ‘‘என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), ‘‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?” என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘‘லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார்.

‘‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?” என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, ‘‘சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) யிதர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த)பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ள”’ என்று கூறினார்கள். நான், ‘‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.72

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 59
3269. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ مَكَانَهَا عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ. فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقَدُهُ كُلُّهَا، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ "".
பாடம் : 11 இப்லீஸும் அவனுடைய சேனை களும்71 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் (ஒட்டுக்கேட்க விடாமல்) விரட்டப்படுவதற்காக எல்லாப் பகுதிகளிலும் அவர்கள்மீது எறியப்படும். அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு”. (37:8,9) (இதன் மூலத்திலுள்ள) யியுக்ஃதஃபூன்’ என்பதற்கு யிவிரட்டப்படல்’ என்பது பொருள். யிதுஹூர்’ என்பதற்கு யிநிரந்தரமா” என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அல்லாஹ் (இப்லீஸிடம்), நீ இங்கிருந்து நிந்திக்கப்பட்டவனாகவும் துரத்தப்பட்டவனாகவும் (மத்ஹூர்) வெளியேறிவிடு!” என்றான். (7:18) முரட்டுப் பிடிவாதம் கொண்ட (மரீத்) ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை. (4:117) அவர்களுக்கு நான் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள் (யுபத்திகுன்ன) என்று ஷைத்தான் கூறினான் (4:119). யிபத்தக்க’ என்றால் யிதுண்டித்தான்’ என்பது பொருள். உன் குரலால் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக்கொள் (இஸ்தஃப்ஸிஸ்). உன் குதிரைப் படையை யும் (கைல்) காலாட் படையையும் (ரஜில்) அவர்களுக்கெதிராகச் செலுத்திக்கொள் (என்று இறைவன் கூறினான்.) (17:64) இதில் யிஇஸ்தஃபிஸிஸ்’ என்பதற்கு, யிஇலேசாக வசப்படுத்து’ என்பது பொருள். யிகைல்’ என்பது குதிரைகளையும் யிரஜில்’ என்பது காலால் நடந்து செல்லும படை களையும் குறிக்கும். யிரஜ்ஜாலத்’ என்பது யிராஜில்’ என்பதன் பன்மை. வாய்ப்பாட்டில் இது ஸாஹிப், ஸஹ்ப் (நண்பர்கள்) மற்றும் தாஜிர், தஜ்ர் (வணிகர்கள்) என்பதைப்போல் உள்ளது. அவருடைய சந்ததிகளை வேரறுப்பேன் (அஹ்தனிகன்ன) என்று ஷைத்தான் சொன்னான். (17:62) இங்கு ‘அஹ்தனிகன்” என்பதற்கு யிபூண்டோடு ஒழித்தல்’ என்பது பொருளாகும். எனக்கு ஒரு நண்பன் (கரீன்) இருந்தான் என அவர்களில் ஒருவர் கூறுவார் (37:51). இங்கு நண்பன் (கரீன்) என்பது ஷைத்தானைக் குறிக்கும்.
3269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய் வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ தூங்கிக்கொண்டேயிரு” என்று போதித்து (அவரை விழிக்க விடாமல் உறங்க வைத்து)விடுகின்றான்.

அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகின்றது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.73

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 59